Day: June 24, 2026

இணைப்பில் நெகிழ்ந்த தைலாபுரம்|

“மனமிருந்தால் பறவை கூட்டில்மான்கள் வாழலாம். வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்… துணிந்துவிட்டால் தலையில் எந்தசுமையும் தாங்கலாம், குணம்-குணம்அது கோவில் ஆகலாம்” – என்றெழுதிய கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாளில் இணைந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். ஒரு வருடத்துக்கு முன்பு நடந்திருந்தால் அரசியலிலும் குடும்பத்திலும்….