Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

போற்றுதல் பணி|போலீசாருக்கு வெகுமதி-பாராட்டு|

போற்றத்தக்க காவல் பணியை மேற் கொண்ட காவலர்களை நேரில் வரவழைத்து பாராட்டியும், வெகுமதி அளித்தும் சென்னை போலீஸ் கமிஷனர் அ.அமல்ராஜ் உற்சாகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறை செய்திக்குறிப்பு விபரம் ÷ சென்னை பெரியமேடு பகுதியில் சுற்றி திரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட….

ஆட்கள் தேவை| ஆன்-லைன் மூலம் மோசடி – கைது|

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வேலைக்கு பணிப்பெண் அனுப்புவதாக கூறி ஆன்லைனில் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது : “நுங்கம்பாக்கத்தைச்சேர்ந்த பெண் ஒருவருக்கு வீட்டு வேலைக்காக பணிப்பெண் (Maid) தேவைப்பட்டதால்,….

ஆள்வோரை கண்டித்து ஆள்வோரே மறியல்|

எங்கள் கட்சி பேனரைக் கிழித்துவிட்டார்கள் என்று சொல்லி விசிகவினர் சாலைமறியல் செய்கிறார்கள். சாலைமறியல் செய்வதற்கு எப்போதுமே போலீசில் அனுமதி கொடுக்க மாட்டார்கள். இது அனுமதி இல்லாத மறியல். மறியலை கலைக்க (அ) பாதுகாப்பு கொடுக்க போலீஸ் வருகிறது. ஏன் பாதுகாப்பு? சொல்கிறேன்…..

மூன்று தமிழர் இறப்புக்கு நீதி தேவை : மல்லை சத்யா கோரிக்கை|

கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் கொடூரமான முறையில் கொ*லை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திராவிட வெற்றிக்கழகத் தலைவர் மல்லை சி.இ.சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தினத்தன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் மாவட்டம் ஹன்னூர் தாலுகா சாக்கிய வனப்பகுதியில்….

அறங்காவலர் குழு தலைவரின் அதிகாரம் இதுதான்!

கோவில் அறங்காவலர் குழு தலைவரின் அதிகார வரம்பும்- HR&CE விதிமுறைகளும்! தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 43,786 இந்துக் கோயில்களும், சமணக் கோயில்கள், திருமடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பட மொத்தம் 46,331 ஆன்மீகச் சொத்துக்களும்….

கொசத்தலை ஆற்றில் தடுப்பணை – கோரிக்கை |

நீர்நிலைகள் பராமரிப்பு, விவசாயிகளின் தமிழக வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து ஆரணி – கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணை கட்டுவதற்கு தவெக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக….

அடுத்த தமிழினத் தலைவர் தனுஷ்…

ஓம் நமசிவய, ஜெய்ஹிந்த் என்று சொல்லி பேருரையை முடித்திருக்கிறார், ராயன் படத்துக்காக தேசியவிருது பெற்றிருக்கும் தனுஷ். சில வாரங்களுக்கு முன்பே நடிகர் தனுஷின் ரசிகர்மன்றக் கொடியை சமூக வலைதளங்களில் காணமுடிந்தது. நேற்று முன்தினம் அதே கொடிகளுடன் பௌன்சர்கள் பாதுகாப்பு அரணுக்குப் பின்னால்….

அடுத்தது தனுஷ்|

“வாழ்க்கையில் யார் யார் முதுகில் குத்துவார்கள் என்று தெரியாது, என்னை தட்டிவிடாமல், தட்டிக்கொடுங்கள்” என்று ரசிகர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் பேசியுள்ள உருக்கமான பேச்சு, தனுஷின் அரசியல் கட்சி நகர்வுக்கான தொடங்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு….

ஏ + ரவுடி எண்ணூர் தனசேகரன்|கைது|பின்னணி|

ஏ+ தாதா எண்ணூர் தனசேகர் துப்பாக்கி முனையில் கைது| ஏ ப்ளஸ் கேட்டகரியில் இருக்கும் ரவுடிகளில் ஒருவரான எண்ணூர் தனசேகர் (47), நேற்று சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து போலீசாரால் கைது செய்யப் பட்டிருக்கிறார். எண்ணூர் தனசேகர் தப்பித்து ஓடாதவாறு….

வாகன உரிமம் -பெர்மிட் பெற லஞ்சம்| பணம் பறிமுதல்|

தமிழக – ஆந்திர எல்லை பகுதியான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவதில் லஞ்சம் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட….