Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

காயிதேமில்லத் பிறந்தநாள்|திராவிட வெற்றிக் கழகம் மரியாதை|

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களின் 130 ஆம் பிறந்த நாளில், சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள நினைவிடத்தில் திராவிட வெற்றிக்….

திருப்போரூர் : கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்|

திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் தா மோ அன்பரசன் ஆலோசனைப்படிமுத்தமிழ் அறிஞர்….

தமிழ்ப்பற்றாளர், காயிதே மில்லத் நினைவுகள் : மல்லைசத்யா

புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம். நலம் வாழிய நலனே. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள நினைவிடத்தில் 05/06/2026 வெள்ளிக்கிழமை காலை….

மாணவர்களை காக்கும் கோவளம் STS அறக்கட்டளை|

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவளம் ஊராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் மாணவர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கி மனத்திருப்தி அடைகிறவர், எஸ்.டி.எஸ். பவுண்டேசன் நிறுவனர் ஜா. சுந்தர். இவருடைய ஒரே குறிக்கோளாக, “அனைவருக்கும் கல்வி எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற….

தவெக ஆட்சியமைக்க திமுக உதவ வேண்டும்…

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவேண்டும். அதேபோல் திமுக கூட்டணியினர் அதற்கு உதவிட வேண்டும் என பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்செயலாளரும், கல்வியாளருமான பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கோரிக்கை விடுத்துள்ளார். அதன் விபரம் : மக்களால், மக்களின், மக்களுக்காக என்பதே மக்களாட்சி…..

திமுக தோல்விக்குப் பின்னே…

“பாலியல் குற்றச்சாட்டுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு தவிர அண்ணன் ஆட்சியில் ஒரு குறையைச் சொல்ல முடியுமா?” – 5% அவுட் ! உபயம்: தேமுதிக “கேட்ட தொகுதிகளும் கிடைக்கவில்லை, கேட்ட எண்ணிக்கையும் வாய்க்க வில்லை, கனத்த இதயத்தோடு, கூட்டணி தர்மத்துக்காக உறவைத்….

கரி கிருஷ்ண பெருமாள் கோவில் தேர்த் திருவிழா|

திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் சித்திரைத்திருவிழா விஷ்ணு பவன ரத திருத்தேரில் எழுந்தருளி கரி கிருஷ்ண பெருமாள் வீதி உலா! கோவிந்தா, கோவிந்தா… கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்கள்! திருவள்ளூர்….

கரி கிருஷ்ணர் -சிவபெருமான் சித்திரை சந்திப்பு|

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பொன்னேரியில் அரியதொரு நிகழ்வாக நடைபெற்றது ஹரிஹரன் சந்திப்பு. பெருந்திரளான பக்தர்கள் ஓம் நமோ நாராயணா ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை உச்சரித்தபடி பக்தி பரவசம்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார்….

வாக்குப்பதிவும்| சில நிகழ்வுகளும்|

நிகழ்வு 1 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியன் வாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். ஐ.டி ஊழியர். இவருக்கும், சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரம்யா என்பவருக்கும் இன்று காலை மீஞ்சூரில் திருமணம் நடைபெற்ற நிலையில் மணமகன் சுபாஷ் மறு….

மொத ரவுண்டே முடிச்சுருவேன் தம்பி|

க்ளவுசமாட்டிட்டாலே நான் ராயபுரம் பரம்பரைதான் தம்பி… தலைவருக்குப்பிறகு உங்கக்கிட்ட. கொஞ்சிபேச இங்க நான்மட்டும்தான் இருக்கேன்… குட்டிப்பாப்பா… நல்லாப்பாத்துக்கோ! ரெண்டுவிரலுன்னா ரெட்டைஇலை… உனுக்குப்பின்னால மரத்துல தெரியறதும் ரெட்டைஇலைதான்… 16வருஷத்துக்குப்பிறகும் இதே ராயபுரம் தொகுதிலதான் நிப்பேன்… ரெட்டை இலையப் பாத்து ஒரே குத்தா குத்திடணும்….