Day: June 1, 2026

மாணவர்களை காக்கும் கோவளம் STS அறக்கட்டளை|

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவளம் ஊராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் மாணவர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கி மனத்திருப்தி அடைகிறவர், எஸ்.டி.எஸ். பவுண்டேசன் நிறுவனர் ஜா. சுந்தர். இவருடைய ஒரே குறிக்கோளாக, “அனைவருக்கும் கல்வி எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற….