Category: new

வெடிவெடித்து வாய்சிதறிய நாய்…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரில், வீட்டின் அருகே வெடிவெடித்தது போல பலத்த சத்தம் கேட்டதாகவும், வெளியே வந்து பார்த்த போது அதே பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்….

வாகனத் தணிக்கையில் சிக்கிய 15கிலோ தங்கம் !

திருவள்ளூர் மாவட்டம், ஏலாவூர் அருகே போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், 15 கிலோ தங்க நகைகள், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் அவற்றை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஏலாவூர்….

நீதி கேட்டு வீதிக்கு வந்ததால் தீர்வு… கலாசேத்ரா மாணவியர் குமுறல் புதிதல்ல!

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனம் கலாசேத்ரா, பாலியல் குற்றச்சாட்டுகளால் பேசுபொருள் ஆகியிருக்கிறது.தமிழ்நாட்டில் இருந்தாலும், கலாசேத்ரா, தமிழ்நாட்டில் ஒட்டி உறவாடியது இல்லை- கலாசேத்ரா என்றாலே அது டெல்லியை நோக்கித்தான் சூரியனையும், நிலவையும் தேடும். அத்தனை திசையும் வடக்கு நோக்கித்தான் கலாசேத்ராவுக்கு மட்டும் அமைந்திருக்கும்…..

மறைந்தார் பத்திரிகையாளர் ‘பொன்னேரி’ புருஷோத்தமன்…

மக்கள் நலனுக்காக வாழ்ந்தபத்திரிகையாளர் புருஷோத்தமன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திரு. புருஷோத்தமன் மறைவுக்கு திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும்பொதுமக்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘மெட்ராஸ்குரல்’ இணையதளம் சார்பிலும்எமது கண்ணீர் அஞ்சலியைஉரித்தாக்குகிறோம்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி யைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர்,….

ஆருத்ரா கோல்டு சுருட்டிய 2,438 கோடி ரூபாய் எங்கே?

ஆருத்ரா கோல்டு கம்பெனியில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்ற தொனியில்தான் பலரும் பேசி வருகிறார்கள். சென்னை அமைந்தகரையில்செயல்பட்டு வந்த ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பி, ஆருத்ரா என்ற பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பணம்….

பங்குனி தேரோட்டமும் உற்சவ கொடியேற்றமும் !

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் பெருமான்திருக்கோவில் பங்குனி தேரோட்டத்தில் பெருந்திரளாய் மக்கள் குவிந்ததால்உற்சாகமும் பக்திப் பூரிப்புமாய் பக்தர்கள் காணப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் பெருமான் திருக்கோவிலின் பங்குனி….

காணாமல் போன ஏர்போர்ட் ஊழியர்… துண்டு துண்டாக வெட்டி புதைப்பு !

காணாமல் போன வாலிபர் குறித்த போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட பெண், ‘அந்த வாலிபரை வெட்டி கொன்று கடற்கரையில் புதைத்து விட்டோம்’ என்பதாக சொல்லியுள்ள தகவலும் அதன் பின்னணியையும் பேசுகிறது இந்தத் தொகுப்பு. சென்னை என்.ஜி.ஓ. காலனி, நங்க நல்லூரரை சேர்ந்தவர், ஜெயக்ருபா…..

70 கோடி மக்களின் ரகசியங்கள் திருடி விற்பனை!

இந்தியாவிலுள்ள 70 கோடி மக்களின் ரகசியங்களை திருடி விற்றதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வினய் பரத்வாஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவிலுள்ள 24 மாநிலங்களில் இப்படி கணினி வழி குற்றத்தை மிக சாதாரணமாக நிகழ்த்திய ஏழுபேரை ஏற்கெனவே போலீசார் கைது….

சிறைகளை கண்காணிக்க கட்டளை-கட்டுப்பாட்டு மையம்…

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சிறைத்துறை தலைமையகத்தில் புதிதாக ரூ. 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டளை- கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. காணொளி திரை வசதி கொண்ட இந்த மையத்தை தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பள்ளிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி,….

ஆன்-லைன் மோசடி! காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு…

ஆன் -லைனில் கார் வாடகை விடுகிறீர்களா? எச்சரிக்கை மக்களே, எச்சரிக்கை… வீட்டில் கார் சும்மாதானே கிடக்கிறது… அதுவும் தேடிவந்து ஆவணங்களையும்கொடுத்து வாடகைப்பணமும் கொடுக்கிறார்களே என்று ஆசை வருவது இயல்புதான். அதேவேளையில் எச்சரிக்கையோடு இருங்கள். என்னஆதாரத்தைக் காட்டினாலும் ஆன் -லைன் மூலம் வாடகைக்கு….