அதிக சுமை-அதிக புகை… கேட்க நாதியில்லை!
சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை தேய்க்கும் காலாவதி சரக்கு வாகனங்களால் நாளும் விபத்துகள் அதிகமாகி வருகிறது. வட்டார போக்குவரத்து அதிகாரிகளோ, போக்குவரத்து போலீசாரோ முக்கியத்துவம் அளித்து இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சென்னை- கொல்கத்தா தேசிய….
