பள்ளி மாணவர்கள் மர்ம மரணம்… பதற்றம்!
திருவள்ளூர் மாவட்டம் அச்சர பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். விவசாயி. இவர் மகன் (பெயர் மாற்றம்)) ராஜா. 13 வயது. பொன்னேரி கொக்கு மேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல் 30.3.2023 அன்று….
