விபத்தை ஏற்படுத்தி சீறிப்பாயும் சட்ட விரோத மணல் லாரிகள்…
சட்ட விரோதமாக சவுடு மண் ஏற்றி வந்த சரக்கு லாரி, ஒரு வீட்டின் மீது மோதியதால் மின்கம்பம் உடைந்து, வீடுகளில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்ததால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட….
