Category: new

விபத்தை ஏற்படுத்தி சீறிப்பாயும் சட்ட விரோத மணல் லாரிகள்…

சட்ட விரோதமாக சவுடு மண் ஏற்றி வந்த சரக்கு லாரி, ஒரு வீட்டின் மீது மோதியதால் மின்கம்பம் உடைந்து, வீடுகளில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்ததால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட….

கழிப்பறை கட்டியதில் நாறும் ஊழல்…மோசடி

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கழிவறைகளின் இரும்புக் கதவுகள் மற்றும் தாழ்ப்பாள்கள் மூட முடியாதபடி அமைந்து இருப்பதால் கழிவறை பயன்படுத்தப்படாமலே பூட்டி வைத்து நாறிக் கொண்டிருக்கிறது. இப்படி கழிவறையை அலட்சியத்துடன் அதிகாரிகள் வடிவமைப்பு செய்த வகையில் 5 லட்ச ரூபாய் மக்களின் நிதிப்பணம்….

அதிக சுமை-அதிக புகை… கேட்க நாதியில்லை!

சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை தேய்க்கும் காலாவதி சரக்கு வாகனங்களால் நாளும் விபத்துகள் அதிகமாகி வருகிறது. வட்டார போக்குவரத்து அதிகாரிகளோ, போக்குவரத்து போலீசாரோ முக்கியத்துவம் அளித்து இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சென்னை- கொல்கத்தா தேசிய….

மின்னல் தாக்கி விவசாயி பலி! சிகிச்சையில் 3பேர் …

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் நேற்று திடீரென கொட்டித் தீர்த்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக வெப்பம் தணிந்து அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதனிடையே பெரும்பேடு கிராமத்தில் வயல்வெளியில் சரவணன் என்ற….

சாலை விரிவாக்கமா- கனிமவள கொள்ளையா ?!

சாலை விரிவாக்க திட்டம் என்ற பெயரில் அதிகாரிகளின் துணையோடு ஏரியின் அடிமடியை வெட்டி சிதைத்து சட்ட விரோத கனிமவள கொள்ளையை சாதாரணமாக நடத்தி வருகிற கும்பலை என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு? திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடக்கிற இயற்கையை சீரழிக்கும்….

அகத்தியர் உழுத பொன் ஏர்! ’படிதாண்டா பத்தினி’ கோயில்…

அகத்திய முனிவர் உழுத பொன் ஏர், பார்வதி தேவி நீராடிய திருக்குளம்,வற்றாத புனித நீர், சிவபெருமான் ஆட்கொண்ட அற்புததலம், சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபுராணத்தில் சிவபெருமானுக்கும் பர்வத ராஜனான இமையவனுடைய பெண் உமையவளுக்கும் (சிவபெருமானுக்கும்) வடக்கே திருமணம் நடைபெறுவதைக்காண….

மத்திய -மாநில அரசுகளின் கூட்டுச்சதியே அரிசி மீதான வரி!

அரிசி மீதான வரி விதிப்பு என்பது மத்திய மாநில அரசின் கூட்டுச் சதியே என்று குற்றஞ்சாட்டியுள்ளது, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை. “2023 மே மாதம் ஐந்து தேதிகளுக்குப் பின்னர் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம்….

காணாமல் போன 7 குளங்கள் !மீட்கக் கோரி தர்ணா…

ஐயா குளத்த காணோமய்யா, குளத்த காணோம்… சீக்கிரமா கண்டுபிடிச்சு கொடுங்கய்யா… என்று கையில் பதாகை (பேனர்) யுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் இன்று (10.4.2023) காலை ஒருவர் நுழைந்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது…..

படித்தது ஆயுர்வேதம் பார்த்ததோ ஆங்கில மருத்துவம் ! இருவர் கைது…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிலர், சட்ட விரோதமாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரி ஹரிப்பிரியா தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிப்காட் பகுதியில் ஆர்.எம்.பி., படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில….

விதைகளை நசுக்கவா வேலைக்கு வந்தீங்க… ?

ராஜஸ்தான் மாநில போலீசாரின் ‘பனிஷ்மெண்ட்’ களில் பல் பிடுங்கல், விதைப்பை நசுக்கல் போன்றவை சாதாரணமாய் இடம் பெற்றிருக்கும் என்கிறார்கள். இதையும் இங்கே கணக்கில் கொள்ளலாம். நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரத்தில் பணியாற்றிய ஏ.எஸ்.பி. (பயிற்சி ஐ.பி.எஸ்.) பல்வீர்சிங்கின் ரத்த உறவுகள் பலர், ராஜஸ்தான்….