படித்தது ஆயுர்வேதம் பார்த்ததோ ஆங்கில மருத்துவம் ! இருவர் கைது…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிலர், சட்ட விரோதமாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரி ஹரிப்பிரியா தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிப்காட் பகுதியில் ஆர்.எம்.பி., படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில….
