Category: new

பொன்னேரி ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் நேருக்கு….

“மலக்குழி மரணங்களுக்கு அரசே பொறுப்பு”… தேசிய ஆணையம் குற்றச்சாட்டு!

மனிதகழிவை மனிதனே அகற்றுகிற கொடுமைக்கு விடிவு கிடைக்கஇன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. கழிவில் ஏற்படும் அடைப்புகளை நீக்க கையாளும் தூர்வாருதல் முறையில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமேகடைபிடிக்கப்படுவது இல்லை. உடலிலோ கைகளிலோ முகத்திலோஎந்தக் கவசமும் இல்லாத நிலையில் தான் தனியார்….

கருடன் வலம் வரும் தலம்… அடியாருக்கு அருளிய அரங்கன்!

பூலோக வைகுண்டம் என்று பெரியோர்கள் உகந்து கொண்டாடும் திருவரங்கப் பெருமானைஆழ்வார்கள் பலரும் பலவிதமாக தரிசித்து மகிழ்ந்து இருக்கிறார்கள், ஆனாலும், ஆண்டாள் நாச்சியாரின் தரிசனம் அற்புதம் ! எழிலுடைய அம்மனை மீர் என் அரங்கத்தின் அமுதர்குழல் அழகர் வாய் அழகர் கண்ணழகர் கொப்பூழில்….

ஆற்றுமணல் கொள்ளை ! நிலத்தடி நீருக்கு தட்டுப்பாடு …

திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏரிகளில் சட்ட விரோத கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட தடபெரும் பாக்கம்,ஆமூர், வடக்கு நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளில் 30 முதல் 40 அடி ஆழ குழிதோண்டி தினமும்….

உழைப்பாளர் தினத்தில் உயிரிழந்த உழைப்பாளிகள் !யார் காரணம்?

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கோவிந்தன் மற்றும் சுப்புராயலு. இவர்களில் கோவிந்தன் அரசுப் பணியாளர். இருவரும் அதே பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியின் கழிவுநீர் தொட்டியை (செப்டிக் டேங்க்) தூய்மைப்படுத்த அதற்குள் இறங்கி நீண்ட நேரம் ஆகியும்….

பேரரசன் நந்திவர்மனின் 108 ஈஸ்வரர்… அகத்தியரை மிரட்டிய பிள்ளையார்!

பேரரசன் நந்திவர்மன் நிர்மாணித்த 108 சிவாலயங்களும் அகத்திய மாமுனியை அலறவைத்த (பிள்ளையார்) ஸ்ரீ அங்கோலன் தும்பிக்கையின்றி காட்சி தரும் திருத்தலமும் சென்னை புறநகர் பொன்னேரி -திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்லவ மாமன்னன் நந்திவர்மன் பெயர் தாங்கிய வரலாற்று ஆவணத்தை படமாக்கியுள்ள திரைப்பட….

சென்னை M.F.L. நிறுவனத்தில் நள்ளிரவு நடக்கும் உள்ளிருப்பு போராட்ட பின்னணி…

மத்திய அரசுக்கு சொந்தமான சென்னை M.F.L. நிறுவனத்தில் நள்ளிரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் குதித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்? போராட்டத்தில் குதித்துள்ள மத்திய அரசுத் தொழிலாளர்கள் தரப்பில் பேசினேன். “பணி ஓய்வு பெறும் நாளில் பணிக்கொடை உள்ளிட்ட சர்வீஸ்….

மாந்தோப்பில் மனைவியை புதைத்தவரை தேடும் போலீஸ்…

சேலத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். திருவள்ளூர் மாவட்டம் கரடி பூத்தூர் கிராமத்தில் இவருக்கு சொந்தமாக மாந்தோப்புடன் வீடு உள்ளது. ஆந்திர மாநிலம் புத்துரை சேர்ந்த தர்மையா (28) மனைவி லக்ஷ்மி (25) மற்றும் மூன்றுவயது மகனுடன் தங்கி மாந்தோப்பு வீட்டி காவல் பணியில்….

மணமகள் தேடும் மணமகன்களின் டாக்டர் ஜியா…

மயிர்நீத்தால் உயிர் நீக்கும் மனித கவரிமான்களின் ஆக்ஸிஜனாகவந்து சேர்ந்திருக்கிறார், மருத்துவர் ஜியா (எ) முகம்மது ஜியாவுதீன் !தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கிளைகளை பரப்பிநிற்பதோடு கிழக்காசிய நாடுகளிலும் ‘கவர்ச்சி’ ப்பொருளாகவேகவனிக்கப்படுகிற நபராக வலம் வருகிறார். முன் வழுக்கை, முழுதும் சொட்டை, பின்….

நீலகிரி பசுமையும் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரும்…

பெர்ஃபார்மென்சின் மறுபெயர்பிரபாகர் ஐ.பி.எஸ். என்கின்றனர், குளு குளு நீலகிரி மக்கள். நீலகிரி மாவட்ட காவல்துறையினரின் மனமும் அதையே சொல்கிறது. நீலகிரி மாவட்டம் நீண்ட இடைவெளியில் மனித நேயமும் கருணையும் கழிவிரக்கமும் கொண்ட ஒரு காவல் கண்காணிப்பாளரை கண்டு பெருமையில் பூரித்து நிற்கிறது….