வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடர்கள் : 14பைக் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக வரவே அவனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் முன்பின் முரணான தகவல்களை சிறுவன் தெரிவிக்கவே போலீசார், ஆவணங்களை சோதிக்க,….
