Category: new

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4டன் ரேசன்அரிசி பறிமுதல்….

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்குந்து (மினி-லோடு வேன்) ஒன்றை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது….

சென்னை டூ திருப்பதி சென்ற கார் தீ பிடித்தது… பக்தர்கள் தப்பினர்!

சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற கார், திடீரென தீப்பற்றியது. சென்னையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், தனது நண்பர்களுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தனது காரில் சென்று கொண்டு இருந்தார். ஆந்திர மாநிலம் நகரி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, அதன்….

ஜாதகத்தில் 5-ஆம் பாவமும் 9-ஆம் பாவமும் முக்கியம்! (பகுதி-1)- பூம்புகார் ஜி. ஸ்ரீனிவாசன்

ஒருவருக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் வரும். மகளுக்கு திருமணம் தாமதமாகிறது. மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. பிள்ளைகள்சரியாக படிக்கவில்லை. தொழில் நஷ்டம் ஏற்படுகிறது என்று ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதபிரச்னை இருக்கிறது. இவைகளுக்கு ஜோதிடரீதியாக பரிகாரங்கள் செய்தால் அவர்களுக்கு அந்த பிரச்னைதீர்ந்து விடும் என்ற….

ஊராட்சிகளுக்கு ‘பில்’ புக் அச்சிட்டதில் ஊழல்!

தமிழ்நாட்டில் 251 ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்களை (பில் -புக்) அச்சிட்டுவிநியோகம் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு….

கர்ப்பிணி வளைகாப்பு திட்டத்தில் ஊழல்!

கர்ப்பம் அல்லாத பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பில் வளைகாப்பு நடத்தப்பட்டதாக நிருபர் எழுப்பிய கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சாலை பகுதியில் இயங்கி வரும்….

ஐஏஎஸ் தேர்வில் வென்ற அஸ்வினிக்கு பொன்னேரி- சயனாவரம் கிராமத்தினர் பாராட்டுவிழா…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகர் – சசிகலா தம்பதியரின் மகள் அஸ்வினி. பொறியியல் பட்டதாரி. இவர்கள் கல்வி உள்ளிட்ட தேவைக்காக தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். அண்மையில் (2023) வெளியான குடிமைப்பணிகள் தேர்வில் அகில….

வெய்யில் கொடுமை !மாயவரம் இளைஞர் சென்னை அருகே பரிதாப சாவு…

திருவள்ளூர் மாவட்டம் – தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக, ஆந்திரா, பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து செல்லும்….

தனியார் பள்ளி திடீர் மூடல்! பெற்றோர் முற்றுகை…

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆர்.ஏ.என். என்ற தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வந்தன. தொடர்ந்து பள்ளியை நிர்வகிக்க முடியாததால் அதன் நிர்வாகம் பள்ளியை நிரந்தரமாக இழுத்து….

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடர்கள் : 14பைக் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக வரவே அவனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் முன்பின் முரணான தகவல்களை சிறுவன் தெரிவிக்கவே போலீசார், ஆவணங்களை சோதிக்க,….

ஜோதிட ரகசியம்! உடைத்துப் பேசும் பூம்புகார் ஸ்ரீனிவாசன்…

ஜாதகம் கணிப்பதில் நேரத்தின் முக்கியம். ஒருவரது பிறந்த நேரத்தைக் கொண்டு ஜாகம் கணித்து பலன் கூறப்படுகிறது. ஜாதகம் கணிப்பதில் குழந்தை பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது குழந்தை பிறந்த நேரம் இந்திய நேரப்படி (INDIAN STANDARD TIME)….