ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4டன் ரேசன்அரிசி பறிமுதல்….
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்குந்து (மினி-லோடு வேன்) ஒன்றை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது….
