போலீஸ் டி.எஸ்.பி. கள் 16பேருக்கு பதவி உயர்வு…
தமிழ்நாட்டில் போலீஸ் டி.எஸ்.பி.களாக பணியாற்றி வரும் 16 காவல் அதிகாரிகளுக்கு கூடுதல் போலீஸ் எஸ்.பி.(ஏடிஎஸ்பி) யாக பதவி உயர்வை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எம்.சிவனுபாண்டியன், எம். முத்துக்குமார், ஏ.மணிகண்டன், கே.அசோகன், ஜி.மதியழகன், ட்டி.காந்தி, எம்.ரமேஷ், எம்.என். விஷ்வநாத் ஜெயன், எஃப்…..
