உலகத்தரத்துக்குசாலை போட்ட தமிழ்நாடு அரசு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் பருத்திநூல் இன்றி, தார் ஜல்லிக்கற்களை கொண்டு, சாலை என்றபெயரில் புதுவகை போர்வையை தயாரித்து பொன்னேரி நகராட்சி நிர்வாகம் அசத்தியிருக்கிறது. தொழு நோயாளிகள் செல்லும் பாதை என்றும் பார்க்காமல் நடந்திருக்கும் இந்த முறைகேடு, எந்த மாடலை பேசுகிறது….
