“எப்பவும் லேட் ! ” ரெயிலுக்கு சிறை|
சென்னை விம்கோ நகரில் ரெயில் பயணிகளின் ‘ரெயில் சிறைபிடிப்பு’ போராட்டத்தால் பதற்றமான சூழல் உருவானது.சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரெயில்,ஒரு மணி நேர காலதாமதத்திற்குபின்னும் வர தாமதமானதால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். குறித்த நேரத்தில் ரெயில்களை….
