Category: new

சிறப்பாக நடந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகை…

கடலோரப் பாதுகாப்புப் படையின் தீவிரவாதத் தடுப்பு ஒத்திகையை பொதுமக்கள் உண்மையென்றே நம்பி வியந்த சம்பவம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை நோக்கி விசைப்படகு ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவல் செய்ய வருவதை அங்கு கண்காணிப்பு….

பொன்னேரி அகத்தீஸ்வரர் ஆலயத்தின் காணிக்கை இதுதான்…

திருவள்ளூர் மாவட்டம் ,பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்த வல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது இங்குள்ள கோவில் உண்டியலில் கடந்த இரண்டு மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணி சரிபார்க்கும் பணி, இந்துசமய அறநிலையத்துறை….

ஏழை இணையர்க்கு தாலி-திருமண சீர்|

“பொருளாதாரத்தில் பின் தங்கிய இணைகளுக்கு 4 கிராம் தங்கத்தாலி, ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் – திருமணம் செய்ய விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளவும்” என்று சிறுவாபுரி முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில்….

தெருக்கூத்து கலைஞர்களும் விசிக சமரனும்…

திருப்போரூர் அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த மகாபாரத விழாவையொட்டி, மகாபாரத சொற்பொழிவும், இரவில் மகாபாரத கூத்தும் நடைபெற்று வருகிறது. திருப்போரூர் ஆதிதிராவிட பெருங்குடி மக்கள், அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலின் உபயதாரராக இருந்து விழாவின் முதன்மை நிகழ்வான கர்ண….

மீஞ்சூர் பேரூராட்சி : திமுகவோடு மோதிய விசிக…

‘மக்களின் அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் பேருந்து நிலைய பராமரிப்பு பணிக்கு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது ஏன்?” என்று திமுக பேரூராட்சித் தலைவரோடு விடுதலை சிறுத்தைகள் வாக்குவாதம் செய்தது மீஞ்சூர் பேரூராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்….

தேர்தல் 2026 வெற்றி உத்தி: பாஜக ஆலோசனை|

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பாஜகவின் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய முன்னாள் தலைவர் வெங்கடேசன், பாஜக மாநில செயலாளர் ஆனந்தபிரியா….

பழவேற்காடு மீனவகிராமத்தில் படகுப்போட்டி!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஏற்பாட்டில் படகுபோட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெற்றி அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன் ஒரு லட்ச ரூபாய் பதக்கமும்,….

ஏ.டி.ஜி.பி., எம்.எல்.ஏ. கைது – விசாரணை பின்னணி…

நேரடி ஐ.பி.எஸ். அதிகாரியும், கூடுதல் டி.ஜி.பி. (ஏடிஜிபி) யுமான, ஹெச்.எம். ஜெயராம், சிறார் கடத்தலுக்கு துணை போன வழக்கில் நேற்று (16.06.2025) கைது செய்யப் பட்டுள்ளார். அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் அட்டவணையில் முதல்….

கலப்பட பெருங்காயம்: மூவர் கைது!

சென்னை சூளைமேட்டில் செயல்பட்டு வரும் ஐஃபோக்ஸ் ஐ.பி. சர்வீஸ்- எல்.எல். பி. என்ற நிறுவனம் சமையல் எல்.ஜி. பெருங்காயத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக (கலப்படம்) எல்.ஜி. பெருங்காயம் தயாரித்து சந்தையில் சிலர், புழக்கத்தில்….

சிறுவாபுரி முருகனுக்கு காணிக்கை!

அறுபடை வீடுகளுக்கு இணையாகமுருக பக்தர்களால் கொண்டாடப்படுவது சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். கடந்த 70 நாள்களில் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணி சரிபார்க்கும் பணி, இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாதவன்….