“சிறுபான்மை மாணவர்கள் பயனுற கல்வி நிறுவனங்கள் தேவை” !
‘வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மதரஸா-இ-ஆஸம் வளாகத்தில் சிறுபான்மை மாணவர்கள் பயன் பெறும் வகையில் கல்வி நிறுவனங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்’ என்று – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர்….
