Category: new

மாறுங்கள் விஜய் அவர்களே| போன உயிர்கள் திரும்பாது…

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கருப்புநாளாக, இன்றைய நாள் அமைந்து விட்டது. திக்கித்து நிற்போர் ஒருபுறம் இருக்க, இப்படியான சூழலிலும் மவுனித்து மய்யமாய் நிற்போரும் இருக்கவே செய்கிறார்கள். யாரையும் திட்டக்கூட வேண்டாம். ஒரு இரங்கல், காயமுற்றோர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஒரு அறிக்கை…….

விஜய்யை முதல்முறை தாக்கிய உதய்…

திரைப்பட நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருவதே அறிந்ததே. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், விஜய்யின் முதல் தாக்குதலாக திமுக மட்டுமே இருக்கிறது. பிற கட்சிகளும் லேசாக தாக்கப்படுகின்றன அவ்வளவே. விஜய் மீதும் அவருடைய கட்சிமீதும் திமுகவினர்….

எங்கே போயின இசைக்குழுக்கள்!

ரோஜா… ரோஜா… பாடலை மேடைக் கச்சேரியில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சத்யன் பாடியிருக்கிறார். இப்போது அதை இசை ஆர்வலர்கள் மீண்டும் லைக் கொடுத்து பட்டன் தட்டி ஷேர் செய்ய, வடசென்னை பெரம்பூர் சத்யனை நேர்காணல் எடுக்க உள்ளூர் யூடியூப் முதல்; தலைநகர்….

ஆரணி ஆறுதான் பொன்னேரி நகராட்சிக்கு குப்பைத்தொட்டி…

பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் ஆரணி ஆற்றின் கரையை சேதப்படுத்தி கழிவுநீர் கால்வாய் புதைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி….

SSA கல்விநிதி|ஒரு பார்வை|

மத்திய அரசின் S.S.A. கல்வி நிதி ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடி (ம) சட்ட விரோத நடவடிக்கையை கண்டித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) அவர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று (30.08.2025) இரண்டாவது….

சோழர்கால கோயில் கும்பாபிஷேகம்| 3டி பார்வையில்…

சிறுவாபுரி அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவிலின்….

பொன்னேரி சிவாலயத்தில் பாலாலய விழா|

பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகத்திற்கான பாலாலய விழாவை சிவாச்சாரியார்கள் வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது…..

மாநில கல்விக்கொள்கை வரைவா, இறுதியா ?

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தனது 12.08.2025 தேதியிட்ட செய்திக் குறிப்பில் (Press Release), அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்; மாநிலக் கல்விக் கொள்கையாகவே – பள்ளிக் கல்வி உருவானது என்றும், கொள்கை தொடக்க வரைவுதான், அது தொடர்ந்து….

திருவள்ளூர்- பேரம்பாக்கம்: மாணவர்களை மிரட்டும் லாரிகள்|

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில், ‘குடி பராமரித்துப்பணி’ என்ற பெயரில் மணல் அள்ளுகிற டெண்டர் விட்டுள்ளனர். அங்கிருந்து நூற்றுக் கணக்கான லாரிகள், மணல் சுமையோடு வெளியில் வருகிற வழியில்; அதன் சுற்றுப்பகுதியில்; சற்றேர பத்து பள்ளிக் கூடங்கள் இயங்குகின்றன…..

சிறுவாபுரி கோயில் நிலத்தில் பொதுமக்கள் வீடு!

சிறுவாபுரி திருமுருகன் கோவிலுக்கு பக்தர்கள் நிறையவே வருவதால் ஏற்படும் நெருக்கடி அதிகம். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கையை  இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிட….