தலைநிமிர வைக்கும் சிறுதாமூர் கிராமம்!
இந்தியா சுதந்திரம் பெற்ற 77 ஆவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் இந்நேரத்தில் செங்கற்பட்டு மாவட்ட கடைக்கோடியில் உள்ள அச்சிறுபாக்கம் வட்டம் சிறுதாமூர் கிராமத்தைப் பாராட்டவேண்டியது அவசியமாகிறது. ஆம்! கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமத்தின் நடுவில் தினமும் தேசியக் கொடியேற்றி, தேசத்தை வணங்கும் ஒரே கிராமம்….
