காரில் வந்து ஆடு கடத்தும் கும்பல் சிக்கியது…
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், ஆடுகளை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ஆடுகள் அப்பகுதியில் உள்ள ‘மைக்கல்’ நிலத்தில் மேய்ச்சலுக்காக அனுப்பி உள்ளார். மாலை மேய்ச்சல் முடிந்து, ஆட்டு மந்தைகள்….
