Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

பிரபல ரவுடி ஆர்க்காடு சுரேஷ் படுகொலை!

சென்னை சீனிவாசபுரம் பகுதியில் பிரபல ரவுடி ஆர்க்காடு சுரேஷ் படுகொலை செய்யப் பட்டார். கும்பலாக வந்த நபர்கள், கண்மூடித்தனமாக தாக்கியதில் ஆர்க்காடு சுரேஷ் படுகாயமடைந்தார். ஆர்க்காடு சுரேசுடன் இருந்த நபர், வெட்டுடன் உயிர்பிழைத்தார். ஆர்க்காடு சுரேசை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக….

ஈச்சங்குழி அம்மனுக்கு பால்குடம்! பெண்கள் நேர்த்தி…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஈச்சங்குழி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் திருக்கோவிலின் 31- ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று பெருந்திரளான பெண்கள் அங்குள்ள நாகாத்தம்மன் கோவிலில் இருந்து….

இதுவா மனிதநேயம்? டி.ஜெயகுமார் ஆதங்கம்…

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் நடந்த பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மேனாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார், வீடு திரும்பும் வழியில் விபத்து சம்பவம் ஒன்றை புழல் பகுதியில் பார்த்துள்ளார்.மூதாட்டி ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர், விபத்தில் சிக்கி பத்து நிமிடங்களுக்கும் மேலாக….

தளபதி விஜய் டயலாக் பேசிய திமுக பட்டாக் கத்திக்கு வலை!

பட்டாக்கத்தியை கையில் பிடித்தபடி, “தப்பு நடக்கணும், ஆனா அத நாங்க மட்டும் தான் செய்யணும்” என்று சினிமா டயலாக் பேசி வீடியோ வெளியிட்டு ‘கெத்து’ காட்டிய மூன்று வெத்துக்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுங்கட்சி அடையாளத்துடன் சுற்றும் ஒருவர் மட்டும் இதில்….

ரத்த கைரேகை கோரிக்கை மனு!

சத்துணவு திட்ட ஊழியர், காலி பணியிடம் நிரப்பக் கோரி ரத்தத்தில் கைரேகை வைத்து மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். காலி பணியிடங்களை….

வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பி! விவசாயி பரிதாபசாவு…

திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் ஊராட்சி, கல்பாக்கம் கிராமத்தில் வயல் வெளியில் தொங்கிக் கிடக்கும் மின் கம்பங்கள் குறித்தும் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரியம் குறித்தும் நாம் செய்தியை எழுதி இரண்டாவது நாளில் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. பரவலாகவே திருவள்ளூர் மாவட்டத்தில் இதே….

வாக்கிங் போன அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

சென்னை பாடியநல்லூரில் செம்மர கடத்தல் வழக்கில் ஜாமீனில் வந்திருந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரை சேர்ந்தவர் பார்த்திபன் (54) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுகவில் அம்மா பேரவையின்….

வயலில் சாய்ந்த மின்கம்பங்கள்! பீதியில் மக்கள்…

விளை நிலங்களில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகளால் கால்நடைகளின் உயிருக்கும் மனித உயிர்களுக்கும் ஆபத்து என்ற புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகள் குறித்த கதையல்ல நிஜம் இது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்பாக்கம் கிராமம்…..

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை முக்கிய அறிவிப்பு…

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு நாட்டின் விடுதலை நாளில் முக்கிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம்: “நாட்டின் 77வது விடுதலை நாளை இந்திய மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், ஆகஸ்ட் 14-ஐ “பிரிவினை பயங்கரத்தை….

திருவள்ளூரில் சுதந்திரநாள் கொண்டாட்டம்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று (15.08.2023) சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வேளாண்மை துறை சார்பில் மூன்று….