கதவைத் தட்டி காலிங் பெல் அடித்து… அடடே கொள்ளையர்கள்!
கொள்ளையடிக்க வந்தவர்கள், கதவை தட்டி காலிங்பெல் அடித்ததால் வீட்டின் உரிமையாளர்கள் சத்தம் போட்டு அலறவே கொள்ளையர்கள் தப்பித்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணன். தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு….
