கொலைவழக்கு! 2பேர் கைது-சிறை…
சென்னை மயிலாப்பூர், டுமீங்குப்பம் புதிய குடியிருப்பு, முதல்மாடியில் வசித்த பிரசன்னா(38)வை கடந்த 24ஆம் தேதி தூக்கத்திலேயே கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றிருந்தனர். கொலை பிரசன்னாவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை….
