நூறுநாள் வேலையில் ‘போலி’ பில்…!
திருவள்ளூர் மாவட்டம் சிறுலபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, அண்ணாமலை சேரி கிராமத்தில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி வாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை….
