சென்னை அருகே முகமூடி கொள்ளை கும்பல்…
திருவள்ளூர் மாவட்டத்தில் முகமூடி கொள்ளையர்கள், கோவில் மதில் சுவரேறி குதித்து கருவறை பூட்டை உடைத்து, கொள்ளை அடிக்க முயற்சித்தது, சிசிடிவியில் பதிவானதோடு அது, சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில்….
