பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு! முறைகேடானசொத்து பதிவு?
தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் வருமானத்திற்கு அதிகமான மதிப்பிலான சொத்தை வாங்கி ஆவணப்படுத்தியதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை செங்குன்றம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய….
