Category: new

பல்கலைகழக பட்டத்தை மறுத்த பேராசிரியர்கள்…

மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்டமளிப்பை ஏற்க மறுத்த பேராசிரியர்களுக்கு ‘பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ பொதுச் செயலாளர், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கை: தங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட இருந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேராசிரியர் சுரேஷ்….

விருதுகளும் விழுதுகளுமாய் வாழும் தோழர் சங்கரய்யா…

விடுதலைப் போராட்டத் தியாகியை அவமதிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து நவம்பர் 2, 2023- அன்று நடக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும்- என்று, ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு….

சமத்துவபுர குடியிருப்புகளில் பழுதுபார்ப்பு பணி…

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்திலுள்ள 92 வீடுகளில் நடந்துவரும் பழுதுபார்ப்பு பணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர், பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ரூ.65.97 இலட்சம்….

திராவிடமாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனைப்படி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா (ம) திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர்….

தேர்தலை நினைத்து பிஜேபி நடுக்கம்: திமுக

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் மீஞ்சூர் (கி) ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம். எஸ். கே. ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான டி.ஜெ.கோவிந்தராஜன், தலைமை நிலைய நிர்வாகி- பொன்னேரி….

ரேசன் அரிசி கடத்தல் பின்னணி…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் சின்ன ஒபுளாபுரம் பகுதி, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துதான் வீடியோவில் இருப்பது… சிறிய வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில்  மோதிய விபத்தில் வேன் டிரைவர் காயத்துடன் தப்பி ஓட்டம்….

பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்…

சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் பிரசாந்த் மருத்துவமனை, உலக பக்கவாத தினத்தையொட்டி பக்கவாத நோய் வராமல் தடுப்பது குறித்த 4 நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துகிறது.உலக பக்கவாத தினம் அக்டோபர் 29–ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், ‘நாம்….

தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச திருமண விழா…

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி முருகன் கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்படி இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் குறு- சிறு….

ஆயுதபூஜை: ஊழியர்கள்- தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு !

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.ஊராட்சிமன்றத்தலைவர் மா.ஆறுமுகம்,தூய்மை பணியாளர்கள், ஊராட்சி அலுவலர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார். வழக்கமான பொரி, அவல், கடலையைப் போட்டு நிரப்பப்படும் ஆயுதபூஜை கொண்டாட்ட பைகள், மா.ஆறுமுகம் கொடுக்கும் போது….

ரெயில்மூலம் அரிசி கடத்தல் தடுப்பது எப்போது?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தொடரும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் பொதுமக்கள். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்,….