Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...
new

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! பிரதமர் மோடிக்கு அழைப்பு…

சென்னையில் பிரமாண்டமாய் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., துணைத் தலைவர் கனிமொழி எம்.பி., தமிழ்நாடு தலைமைச்….

new

தனியார் பள்ளிகள் எச்சரிக்கை பின்னணி என்ன?

சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு – சங்கங்கள் சார்பில், ‘தனியார் பள்ளிகள் இயங்காது’ என்று அறிக்கை கொடுத்துள்ளனர்! “நாளது 18.07.2022 முதல் (?) தனியார் பள்ளிகள் இயங்காது. காலையில், போலீஸ் எஸ்.பி. ஆபீஸ் மற்றும் கலெக்டர் ஆபீஸ்களில் தனியார்….

கள்ளக்குறிச்சி கலவரம் – யார் செய்த குற்றம்?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் ‘சக்தி’ மெட்ரிக் மேனிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் மரணம், ஜூலை 13ம்தேதி நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி, பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சம்பவ நாளன்று அதிகாலை ஐந்து மணியளவில்….

new

கே.பி. முனுசாமி – சி.வி.சண்முகம் மோதலா ? பொதுக்குழுவில் என்ன நடந்தது ?

அதிமுகவின் பொதுக்குழு, ஜூலை 11 -2022 -நாளன்று, சென்னை வானகரம் -ஸ்ரீவாரி மண்டபத்தில் நடந்தபோது கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும் மோதிக் கொண்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்றது போல், சி.வி. சண்முகம், கையை நீட்டி முழக்கி ஆவேசம் காட்டுவது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில்….

new

முதலமைச்சர் முயற்சிக்கு முட்டுக்கட்டை …

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதல்நாடு இந்தியாவின் தமிழ்நாடு. 44-ஆவது ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜூன் 19-2022 அன்று, தில்லி இந்திராகாந்தி விளையாட்டரங்கில் தொடங்கி வைத்து பேசினார். ஒலிம்பியாட்….

யாகாவாராயினும் நாகாக்க…

எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலை வகிக்க, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக (11.07.2022) எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். அடுத்தடுத்த நகர்வுகளில் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் பொருளாளராக தேர்வாகியிருக்கிறார்…..

அதிமுக கலவரம் ! சில துளிகள்.

அதிமுக பொதுக்குழு, வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் 11.07.2022 காலை கூடியது. முன்னதாக எடப்பாடி கே பழனிசாமி அதிமுக தலைமை கழகத்துக்கு காலை 7 மணிக்கு வந்து விட்டு அதன் பின்னரே பொதுக்குழு செல்வார் என்று சொல்லப்பட்டது. ’எடப்பாடி’ வருகை காரணமாக ஆதி.ராஜாராம்,….

new

போலீஸ் அதிகாரிகள் – காவலர்களுக்கு கமிஷனர் பாராட்டு!

சென்னை பெருநகரில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் 19 பேர் மற்றும் காவலர்கள், முதல்நிலைக்காவலர்கள், தலைமைக்காவலர்கள் ஆகியோரை நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டி ரிவார்டு (வெகுமதி) அளித்துள்ளார். தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் இதுபோன்ற செயல்பாடுகள், போலீசாரை பெரிதும் ஊக்குவிக்கும்…..

விவசாய மண்ணில் குவாரிகள் ! கிடப்பில் கிடக்கும் புகார் மனுக்கள்.

விவசாயநிலங்கள் உள்ள பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்துக்கு கிரஷர், குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்கிறது சட்டம். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வேளியநல்லூர் கிராமத்தில் விவசாயநிலங்களின் கரைப்பகுதியை ஒட்டியே குவாரிகள் இயங்குவது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்றுதான் தெரியவில்லை! குவாரிப்பணிக்காக….

new

மாமன்னன் ராஜேந்திர சோழனின் தடம் தேடி…

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, கடாரம், மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா, கம்போடியா, இந்தோனோசியா, மியான்மர், வங்கதேசம் என பாதி உலகை‌ வெற்றிகொண்ட (தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன்) கடாரம் கொண்டான், ராஜேந்திர சோழனின் சமாதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு….