சாக்கடையாகும் நதிகள்! நேற்று கூவம்- இன்று வராகநதி…
வராகநதி என்றதுமே, ’வராக நதிக்கரையோரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன், புறாவே நில்லுன்னு சொன்னேன்’ என்ற சினிமாப்பாடல் நினைவில் வருவோர், அதே நினைவோடு வராகநதியைத் தேடி தேனி -பெரியகுளம் பக்கம் போய் விடாதீர்கள் என்றுதான் சொல்லத் தோணுகிறது. தேனி மாவட்ட பெரியகுளம்….
