கோர ரயில் விபத்து! களத்தில் தலை நிமிர்ந்த தமிழ்நாடு…
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்றிரவு ஏழுமணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எதிரே வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதியது…..
