கள்ளச்சாராய சாவுகள் -அலசல்!
கள்ளச்சாராயம் குடித்து இறந்தோர் எண்ணிக்கை இன்றைய தேதிப்படி 20 -ஐ தொட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் தயாரிப்பு என்பது எத்தனை சாதாரணமாகி விட்டது என்பதற்கு இந்த கொடூரமரணங்களே சாட்சியாக நிற்கிறது !ஆறுதல் தரக்கூடிய விஷயம் எதுவென்றால், ‘இறந்தோர்….
