ஜாதகத்தில் 5-ஆம் பாவமும் 9-ஆம் பாவமும் முக்கியம்! (பகுதி-1)- பூம்புகார் ஜி. ஸ்ரீனிவாசன்
ஒருவருக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் வரும். மகளுக்கு திருமணம் தாமதமாகிறது. மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. பிள்ளைகள்சரியாக படிக்கவில்லை. தொழில் நஷ்டம் ஏற்படுகிறது என்று ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதபிரச்னை இருக்கிறது. இவைகளுக்கு ஜோதிடரீதியாக பரிகாரங்கள் செய்தால் அவர்களுக்கு அந்த பிரச்னைதீர்ந்து விடும் என்ற….
