வெறி நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் மீட்பு…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை வெறி நாய்கள் சுற்றி வளைத்து துரத்திச் சென்றன. இதனைக் கண்ட பகுதி இளைஞர்கள் சிலர் கற்களை வீசி எறிந்து வெறி நாய்களை விரட்டியடித்தனர். பின்னர் அந்தப் பெண்….
