ஓசி சோறுக்கு ஓட்டலில் கலாட்டா! 4பேருக்கு வெட்டு…
திருவள்ளூர் அருகே சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் கொண்ட ரவுடி கும்பல், உணவக உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரை அரிவாளால் வெட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் செம்புலிவரம் கிராமத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர்….
