Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

பட்டாணியில் 1330 திருக்குறள்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் செங்கல் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர். 10 மணி ஐந்து நிமிடங்களில் பட்டாணி மீது 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு….

பொங்கல் போச்சு! பரிசு என்னாச்சு?

பொன்னேரி நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி, குடும்ப அட்டைதாரர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழியர் பற்றாக் குறையால் நிகழ்ந்த அவலம் குறித்து பார்ப்போம். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும்….

நடிகர் ‘போண்டா’ மணி குடும்பத்துக்கு நிதியுதவி-படத்திறப்பு!

அண்மையில் காலமான கேப்டன் விஜயகாந்த், நடிகர் போண்டாமணி, சினிமா பி.ஆர்.ஓ. கடையம் ஆர்.ராஜூ ஆகியோரின் படத்திறப்பு சென்னைராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. அப்போது போண்டாமணி குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் விழா குழுவினர். நவீன் பைன் ஆர்ட்ஸ்….

போலீஸ் டிஜிபி கொண்டாடிய பொங்கல் விழா…

சென்னை மத்திய புழல் சிறையில் பொங்கல் விழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு நடைபெற்றது. புழல் சிறைவாசிகள் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழாவை சிறப்பாக்கினர். சிறைவாசிகளின் ஆற்றலை வெளிக் கொண்டு வரும் விதமாக கவிதை எழுதுதல், கட்டுரை மற்றும் சிறுகதை படைத்தல்….

சாதியை வேரறுக்கும் பணியை இங்கிருந்தே தொடங்குவோம்…

மாணவர்கள் சாதிய வன்மத்துடன் நடந்து கொள்ளும் போக்கை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திட தென்காசி கல்விக் கருத்தரங்கம், “சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்ற பொருண்மையில் 06.01.2024 அன்று தென்காசி மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது…..

ரஜினி ஆதரவு யாருக்கு?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், ராமாபுரம் கண்டிகை கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பாலாஜி என்ற ரசிகர் தனது சொந்தப் பணத்தில், பகுதி மக்களின் தேவைக்காக ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கியநியாயவிலைக் கடை திறப்பு விழா இன்று….

போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு- பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மேற்கு இணை ஆணையராக விஜயகுமார் நியமனம். விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக ஃபெரோஸ் கான் அப்துல்லா. ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சந்தீஸ். ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை….

சிந்துமுதல் பொருநை வரை-சென்னையில் கருத்தரங்கம்!

நாள்: 04.01.2024 – நேரம்: காலை 10 மணிஇடம்: மாநிலக் கல்லூரி, சென்னை.“சிந்து முதல் பொருநை வரை” தொடர் கருத்தரங்கத் தொடக்க நிகழ்வு.பேராசிரியர் அ. கருணானந்தன், தொல்லியல் ஆய்வறிஞர் ஆர்.பாலகிருஷாணன் (ஐஏஎஸ் பணி நிறைவு), கீழடி தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் அமர்நாத்….

எம்.ஜி.ஆர். நினைவுநாள் – கிறிஸ்துமஸ்! டாக்டர் சுனில் அன்னதானம்…

அ.இ.அ.தி.மு.க. நிறுவனர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 36-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் சீனிவாசா சாலையில், அதிமுகவின் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வி.சுனில் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக….

புயல் பாதிப்பு: 350 குடும்பங்களுக்கு உதவி!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் ஜோதிநகரில், திருநெல்வேலியில் இயங்கிவரும் எபிகோர் தொண்டு நிறுவனம் சார்பில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் 9-வதுவார்டு ஜோதிநகர்….