அரசியல் A.i ஆகும் மனிதம்!
சமூக வலைதளங்களில் பேராளர் (V.I.P) களை யாராவது தாக்கி எழுதினாலோ, அவதூறு பேசினாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையடைக்கப்படுவது தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அடிக்கடி நடக்கிறது. நடவடிக்கையை பேராளர் என்றில்லாமல் ஒரே (UNIFORM) சீரமைப்பில் எல்லோருக்கும் பொதுவானதாக கொண்டுவந்து விட்டால் நாட்டில் வெகுவாக….
