கரி கிருஷ்ணர் -சிவபெருமான் சித்திரை சந்திப்பு|
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பொன்னேரியில் அரியதொரு நிகழ்வாக நடைபெற்றது ஹரிஹரன் சந்திப்பு. பெருந்திரளான பக்தர்கள் ஓம் நமோ நாராயணா ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை உச்சரித்தபடி பக்தி பரவசம்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார்….
