திருந்தாத நபர்களை சிறைக்கு அனுப்பிய துணை கமிஷனர்…
திருந்தி வாழ்கிறோம் என்று உறுதியளித்த சமூக குற்றவாளிகள், வார்த்தை மீறியதால் அவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனம் உத்தரவிட்டார். சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் இ.சுந்தரவதனம். ‘இதுவரையில் நாங்கள் வாழ்ந்த….









