Category: new

new

மக்காச்சோளத்துக்கும்
முட்டைக்கும் என்ன தொடர்பு ?

இந்திய வரலாற்றில் முதன்முறையாக என்கிற அளவுக்கு கோழிமுட்டை, விலை உயர்வைச் சந்தித்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், ‘பண்ணை கொள்முதல் விலையாக 5.35 ரூபாய்க்கு ஒரு முட்டை விற்கப்படவுள்ளது’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் 5.20 ரூபாய்….

new

ரூபாய் 2கோடி மதிப்பு போதைப் பொருள் அழிப்பு!

சென்னையில் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட. ரூ.2 கோடி மதிப்பு கஞ்சா ஹெராயின், கோகைன் மற்றும் ஓபியம் போன்ற போதைப் பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் எரிக்கப்பட்டது. ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை வைப்பதற்கான இட….

new

‘மிஸ்டர் பதிவுத் துறை ஐ.ஜி., தூங்காதீங்க’ – ஐகோர்ட் கண்டனம்!

ஒரு வருஷத்துக்கு மேலேயே தூங்கிட்டீங்க, ப்ளீஸ் எழுந்திருங்க என்று பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு மெட்ராஸ் ஹைகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட பத்திரப்பதிவு பதிவாளர், சார் பதிவாளருக்கு எதிரான நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது உறுதி செய்யப்பட்ட….

new

போலீசை பிளேடால் அறுத்த வழிப்பறி கொள்ளையன் குண்டாஸில் அடைப்பு…

சென்னையில் செல்போன் வழிப்பறியன்கள் நாளுக்குநாள் பெருகி வருகின்றனர். போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனத்தணிக்கை என்றெல்லாம் செயல்பாட்டில் வேகம் காட்டினாலும் வழிப்பறி நபர்களை ஓரளவே கட்டுப்படுத்துகிற நிலை இருக்கிறது. சில நாள்கள் முன் சென்னை ஜெ.ஜெ.நகரில் ஒரு சம்பவம். செல்போன் வழிப்பறியில்….

new

கார்மீது மரம் விழுந்து ஐஓபி மேனேஜர் மரணம்…

கார் மீது மரம் விழுந்ததில் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஐஓபி மேனேஜர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அருகில் இருந்த அவர் தங்கை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். சென்னை போரூர் மங்கலம் நகரைச் சேர்ந்தவர், வாணிகபிலன் (57)…..

new

தேசிய புலனாய்வு முகமை (N.I.A) யின் தலைமை இயக்குநர் நியமனம் !

தேசிய புலனாய்வு முகமை (N.I.A) யின் தலைமை இயக்குநராக சீனியர் ஐபிஎஸ் அதிகாரி தினகர்குப்தா, நேற்று (ஜூன்-23- 2022) மாலை நியமிக்கப்பட்டார். பஞ்சாப் மாநில கேடர் 1987- பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான தினகர் குப்தா , மார்ச் 31-2024- வரை என்.ஐ.ஏ.வின்….

new

தாதுமணல் திருட்டு : கடல்நீர் உட்புகும் அபாயத்தில் உடன்குடி!

திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத மணற்கொள்ளை பெரிய அளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளத்தில் சில நாட்களுக்கு முன்னர் குளம் தூர்வாரி தருகிறோம் என்னும் பெயரில் 2000….

new

சிறுமிக்கு தொல்லை ! சாமியாடியை கைது செய்தது போலீஸ் …

பள்ளிமாணவியான சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சாமியாடி குறி சொல்லும் பிரசாந்த் என்ற ஆசாமியை போலீசார் கைது செய்து, நீதிமன்ற நேர் நிறுத்தலுக்குப் பின், சிறையில் அடைத்தனர் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரத்தை சேர்ந்த ஒருவர், திருப்பெரும்புதூர் அனைத்து மகளிர்….

new

சாக்கடையில் கலந்த இரண்டுநாள் மழை ! சென்னை வேப்பேரியில் நேரடி காட்சி !

சென்னையில் மாலை -இரவு வேளைகளில் மட்டும் கடந்த இரு தினங்களாக மழைப் பொழிவு இருந்து வருகிறது. இரண்டு நாள்கூட முழுநாள் பொழிவில்லாத இந்த மழைக்கே சென்னையின் பல பகுதிகளில் வெள்ளநீர் தள்ளாட்டம் போடுகிறது.மக்கள் குறைகளைத் தீர்க்கக் கூடிய சென்னைபெருநகர போலீஸ் கமிஷனர்….

new

கூகுள் பே மூலம்
கஞ்சா ஆர்டர் !
சிக்கிய மாணவர்கள்…

சென்னை புறநகர் தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.தாம்பரம் அடுத்த சேலையூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர், போதைப் பொருள் கஞ்சாவை விற்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைக்கவே அதுகுறித்த விசாரணையில் தீவிரமாக இறங்கினர்…..