Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

‘டிட்வா’ புயல் என்ன செய்யும்? ‘வெதர்மென்’ விளக்கம்|

தனியார் வானிலை ஆராய்ச்சியாளர், ‘வெதர்மென்’ பிரதீப்ஜான், ‘டிட்வா’ புயல் குறித்தும், மழைவெள்ள பாதிப்பு குறித்தும்; தமது X தளப்பகுதியில்; கேள்வி பதிலாக வெளியிட்டிருக்கும் பதிவின் பதிலை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்: டிட்வா புயல் பலவீனமாக உள்ளது. இந்த புயல் தற்போது இலங்கையில்….

திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு ரூ.45.22 கோடி|

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய (பதிவு பெற்ற) தொழிலாளர்களுக்கு ((கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு. மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், பிளாக் ஸ்மித் (கொல்லன்), பெயிண்டர், ஏ.சி. மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில் இனங்கள்)) ரூ.45.21 கோடி….

புயல் -மழை அலெர்ட்| குறிப்புகள்|

திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர்- 28)மதியம் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடி,அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 1,300 கன….

தமிழ்நாடு 2026 – களேபர களநிலவரம்!

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக இருந்த முதிர்ச்சியான அரசியல்வாதி செங்கோட்டையன், தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் இருந்த செங்கோட்டையனை ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் கட்சியை….

போலீசையே ஏமாற்றிய போலீஸ்|விதவிதமாய் மோசடிகள்|

சென்னையில் வசிக்கும் ஆரோக்கிய ஜான்கென்னடிக்கு சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அடுத்த வளையம்பட்டிதான் பூர்வீகம். ஆரோக்கிய ஜான்கென்னடி, சென்னை போலீசில் அலுவலக உதவியாளர். சென்னையிலிருந்து பயணப்பட்டு திருச்சி ரெயில் நிலையத்தில் போய், 2025, அக்டோபர் 30-ஆம்தேதி இறங்கிய ஆரோக்கிய ஜான்கென்னடியை இருவர்,….

‘பவாரியா’ கொள்ளையர் |வழக்கும்- தீர்ப்பும்|

பவாரியா கொள்ளையர்கள் என்ற புது வடிவத்தை கண்டுபிடித்ததோடு, குற்றவாளிகளுக்கான தண்டனையை பார்க்கும் வரை விடாது பின்தொடர்ந்த போலீஸ் அதிகாரி எஸ்.ஆர்.ஜான்கிட். ஜனவரி 9, 2005, அதிகாலை 2.45 மணி. திருவள்ளூர் மாவட்டம், தானாகுளம் கிராமம் ரத்த அலறலுடன் விடிந்தது. கும்மிடிப்பூண்டி தொகுதியின்….

B.E., B.Tech., M.B.A., L.L.B., படிப்புக்கு வேலைவாய்ப்பு|

நாட்டின் பிரதம மந்திரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும், இந்திய அணுசக்திக்(மும்பை)கழகம் (NPCIL) காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு, யார் -யார் விண்ணப்பம் செய்யலாம் என்ற விவரங்கள்: பணி நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்….

ஈரநெஞ்சம் ஈரோடு தமிழன்பன் மறைவு|

புதுக்கவிதைகளில் மறுமலர்ச்சியை உண்டாக்கியவர், ஈரோடு- சென்னிமலை ந.ஜெகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், (92) இன்று – இப்போது (22.11.2025) நம்மோடு இல்லை. மெட்ராஸ்குரல் இணையதளம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்த ஈரோட்டார், ஈரோட்டுப் பாசறையில்….

குட்கா – கஞ்சா விற்கும் கட்சி அடிப்பொடிகள்|

தமிழ்நாடு காவல்துறை எத்தனை விழிப்போடு செயல்பட்டாலும், அரசியல் என்ற பாதுகாப்பு அரணோடு, போதைப் பொருள்களை விற்பனைக்காகவும்; சொந்த பயன்பாட்டுக்காகவும்; கை கொள்ளும் களவாணிகளால்; நாளைய தலைமுறைக்கு மிகப்பெரும் ஆபத்து காத்திருப்பதை பெருங்கவலையோடு சொல்ல வேண்டியுள்ளது. சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை….

தாமிரபரணி லிட்டருக்கு ஒரு பைசா!

தாமிரபரணி நதிநீரை பாதுகாக்க எல்லா காலகட்டத்திலும் யாரோ ஒருவர் பூனைக்கு மணிகட்ட முன்வருகிறார்கள். அந்தவகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், தாமிரபரணி பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, இதுகுறித்து விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது…..