மூணு லாரி, 105 டன் இரும்பு… ரூ. 1.25 கோடி சுருட்டிய கும்பல்!
மூன்று லாரிகளில் ஒன்னேகால் கோடி ரூபாய் மதிப்பிலான 105 டன் இரும்பு காயில்களை பாதுகாப்பு பணியில் இருந்த தங்கங்களே திருடிய சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் சிப்காட்டில் தனியார் நிறுவன கிடங்கில் ரூபாய் 1 கோடியே 25….










