கொள்ளையனை பிடிக்க 5 கி.மீ சிசிடிவியை ஆராய்ந்த போலீஸ் !
கொள்ளையனை பிடிக்க 5 கி.மீ தூரம் சிசிடிவியை ஆராய்ந்த போலீஸ், அதற்கு உறுதுணையாக இருந்து பொறுமை காத்த பொதுமக்களை பாராட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை வேளச்சேரி போலீசார் தான் அப்படி பாராட்டிக் கொண்டிருக்கிறவர்கள்… சென்னை வேளச்சேரி, எம்ஜிஆர் நகர் 2வது குறுக்கு தெருவில்….








