Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

நன்னடத்தை ரிலீஸ் கைதி வீட்டில் போதைப்பொருள்…

மனைவியை கொலை செய்த குற்ற வழக்கில் ஆயுள்சிறை பெற்று நன்னடத்தை சான்றில் ரிலீசாகியிருந்த நபர் வீட்டில் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 184 கிலோ மூலப் பொருளை போலீசார் கண்டெடுத்தனர். இது தொடர்பாக போலீசார் மூவரை கைது செய்துள்ளனர். சென்னை தண்டையார் பேட்டை,….

கொசஸ்தலை சீரமைப்பில் தமிழ்நாடு அரசு தீவிரம்…

சென்னை மணலி புதுநகரில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு (ம) கொசஸ்தலை ஆற்றின் கரைப் பகுதிகளை பலப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.சென்னை மணலி புதுநகரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில்….

ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கி போலீசார்…

காஞ்சிபும் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்று சரக போலீஸ் டி.ஐ.ஜி. எம். சத்தியப் பிரியா தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் துணையாக இருக்கும் கூட்டாளிகளை கண்காணிக்கும் பொருட்டு, அவர்கள்….

ரோஜா மலரே ராஜகுமாரி ! அன்பில் திணறிய அமைச்சர்…

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜாவுக்கு 10 அடி உயர ரோஜா மாலை அணிவித்து ரசிகர்கள் அசத்தலாய் வாழ்த்து தெரிவித்தனர்.ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் திரைப்பட நடிகையும்,….

114 கி.மீ. நீள ஆரணியாற்றைக் காப்பாற்ற என்ன வழி?

திருவள்ளூர் மாவட்ட ஆரணியாறு ஆக்கிரமிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆரணி….

சிவ பூஜையும் கரடியும் !

சிவபூஜையில கரடி நுழைஞ்ச மாதிரி, அவன் வந்து மொத்தத்தையும் கெடுத்துட்டான் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம்… சிவபூஜையில் உண்மையிலேயே கரடி நுழைந்ததா, அப்போது சிவபூஜையை செய்தது யார்? என்ற கேள்வியும் வருகிறது அல்லவா, உண்மைக் கதைதான் என்ன? கரடி என்பது காட்டில்,….

சென்னை கோயம்பேட்டில் செல்போன் வழிப்பறி – கைது!

சென்னை கோயம்பேடு பகுதியில் முதியவரை தாக்கி செல்போன் பறித்த ஓட்டல் தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, ஆவடி, கன்னையா வசிப்பவர் தங்க பாண்டியன். திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு 17ஆம் தேதி அதிகாலை கோயம்பேடு பேருந்து….

போலீசை அரிவாளால் வெட்டிய கொடூர ஆசாமிகள்…

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஆயுதப்படை போலீசை அரிவாளால் வெட்டியுள்ளார் கொடூர ஆசாமி ஒருவர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை….

தேசிய குதிரையேற்ற போட்டி… மெடல் குவித்த சென்னை போலீஸ் !

ஹரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டியில் சென்னை பெருநகர போலீஸ் டீம், 3 தங்கம் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என ஆறு பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளது. 02.04.2022 முதல் 11.04.2022 வரை, ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா,….

ரூ. 50 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம் ! விசிகவினர் மறியல்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்தசுங்குவார் சத்திரம் அருகே உள்ளது திருமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. கோயில் அருகே 3.5 ஏக்கர் பரப்பிலான பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் ஒன்றும் உள்ளது…..