Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

இந்தியாவின் முதல் கடல்சார் சாகச – திகில் சினிமா!

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக….

ரவுடிகள் 2பேர் என்-கவுண்டர்!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த புதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள், (12.10.2023 ) இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர். பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடிகள்….

“சமூக விரோதிகளை ஆதரிக்கிறார் ரஜினி” -திருமுருகன் காந்தி பேச்சு!

ரஜினி சமூகவிரோதிகளை ஆதரிக்கிறார் என்று சினிமா பட விழாவில் திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு. சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத்….

ரவுடி ‘கேங்’ சரவணனை கொன்றவர்கள் எங்கே?

சென்னை மதுரவாயலில் பிரபல ரவுடி ‘கேங்’ சரவணன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர் வலை மதுரவாயல் அடுத்த வானகரம், கன்னிமாநகர் பகுதியை சேர்ந்தவர் கேங் சரவணன்(32).இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ள நிலையில் வானகரம் பகுதியில்….

சாலை சேற்றில் நாற்று நட்டு போராட்டம்…

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்தது பூதூர் கிராமம்.அங்கிருந்து சோழவரம் செல்லும் சாலையானது, குண்டும், குழியுமாக, மக்கள் போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் பூதூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.“டூ வீலரில்….

கிரிக்கெட் போட்டி நடத்துகிறது அதிமுக…

அஇஅதிமுகவின் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. விண்ணப்பிக்க 31.10.2023- இறுதிநாள். வெற்றிபெறும் அணிக்கு முதல்பரிசு ரூபாய் 1லட்சமும் 2-ஆம் பரிசு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பங்கேற்கும் அணிகள் அத்தனைக்கும் சிறப்புப் பரிசும் அறிவித்துள்ளார், போட்டியை….

பிரத்தியங்கரா தேவி அந்தாதி நூல் வெளியீடு!

நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் முனைவர் ஆர்.பன்னீர்செல்வம் சார்பில், ஆன்மிக திருவிழா- பிரத்தியங்கராதேவி குறித்து ஜெகத்குரு ஆத்ம சைதன்யா இயற்றிய அந்தாதி நூல் மற்றும் ஒலிநாடா வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘மோகனா ரிதம்ஸ்’ பக்தி இன்னிசைக் கச்சேரி குழுவினரின் இசைமழை சென்னை ராஜா….

உடல் உறுப்பு தானமளித்த விவசாயி உடலுக்கு அரசு மரியாதை…

விபத்துக்குள்ளாகி உயிரிழந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட நிலையில், அவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திருவள்ளூர் மாவட்டம் திருகண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசந்திரன் (62). ஒரு வருடத்திற்கு முன்பு….

ரெயில்வே: கற்கள் வீசி குழுவாக தாக்குதல்!

சென்னை பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் இரு தரப்பு இளைஞர்கள், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் காலை 9 மணியளவில் இளைஞர்கள் சிலர்….

‘மேட்ரிமோனி வெப்சைட் மோசடி’- போலீஸ் எச்சரிக்கை…

மேட்ரிமோனி இணையதளம் மூலம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்தவர் கைது செய்யப் பட்டுள்ளார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர்தான் பாதிக்கப்பட்ட பெண் ஆவார். அவர் அளித்த புகாரில், “மேட்ரிமோனி இணையதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்தேன்…..