ரெயில்வே: கற்கள் வீசி குழுவாக தாக்குதல்!
சென்னை பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் இரு தரப்பு இளைஞர்கள், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் காலை 9 மணியளவில் இளைஞர்கள் சிலர்….
