சாலை சேற்றில் நாற்று நட்டு போராட்டம்…
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்தது பூதூர் கிராமம்.அங்கிருந்து சோழவரம் செல்லும் சாலையானது, குண்டும், குழியுமாக, மக்கள் போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் பூதூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.“டூ வீலரில்….
