Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

நீச்சல் -5வயது சிறுவன் உலக சாதனை…

செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியை சேர்ந்த தம்பதியர் விஜய்- அருணா. இவர்களின் மகன் ரட்சன். ஐந்து வயது. திங்கிரிட் அகாடமி பள்ளியில் யூ.கே.ஜி.மாணவன். ரட்சன் படிப்பில் படு சுட்டி. சிறு வயது முதல் நீச்சலில் அபார ஆர்வம் கொண்டதால் ரட்சனை நீச்சல்….

‘உளவியல்’ தாக்குதல் !

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் நள்ளிரவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது, கட்டண உயர்வு.அதேபோல் உச்சம் தொட்டிருக்கிறது, பங்குச் சந்தை வணிகம். ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை உணரமுடிந்தாலே பிறவற்றையும் நாம் உணர்ந்திருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். “புதிய ஆட்சி அமையப் போவது இல்லை, ஆகவே பங்குச்சந்தை….

நச்சுப்புகை-நாசகார கழிவு! ‘சிட்கோ’ வை தோலுரிக்கும் பாரதிசமரன்…

ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாத்திட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாரதி சமரன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அது குறித்த விபரம் : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்….

திமுக கவுன்சிலர் மீது பணமோசடி புகார் – உண்மை என்ன?

தி.மு.க. வட்டச் செயலாளரும், வார்டு 199-ன் சென்னை பெருநகர மாநகராட்சி கவுன்சிலருமான சங்கர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்பது புகார். கடந்த வாரம் பெண் ஒருவர் இப்படியான புகார் தெரிவித்திருந்தார்.புகார்….

பாட திட்டத்தில் ‘சாதி ஒழிப்பு’ – அறிஞர்கள் விவாதிக்கும் கருத்தரங்கம்!

பாட திட்டத்தில் சாதிஒழிப்பு குறித்த கருத்தரங்கை கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முன்னெடுத்துள்ளனர். அது பற்றிய விபரம் : மே 27 (27.05.2024) திங்கட்கிழமை காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள பவளவிழா அரங்கில்….

தமிழ்நாட்டில் சூரியன் ! டெல்லியில் I.N.D.I.A.

பாஜக இல்லாத மந்திரிசபை, பத்து ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் உறுதிப்பட்டு உள்ளது. I.N.D.I.A. கூட்டணி, மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு, நேர்த்தியாக கைகூடியுள்ளது. அதிகாரம் இல்லாத மோடி எப்படி இருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியாதவாறு, மோடியின் சக்தியும் விதவிதமான தோற்றங்களும், பயணங்களும் மட்டுமே,….

ஜூன் 2024 -வரை வெய்யில் நிலை!

தமிழகத்தில் ஏப்ரல் 2024 முதல் ஜூன் மாதம் வரை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியில்….

கூட்டணி வெற்றிதான் பாமகவுக்கு முக்கியம்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வி. எம். பிரகாஷ் பேசும்போது,“பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரதமர் மோடியுடன்….

செல்போன் மாமூல் வாங்கும் மயிலாப்பூர் போலீஸ்…

சென்னை மயிலாப்பூர் போலீஸ் லிமிட்டில் செல்போனை மாமூலாக வாங்கும் போலீசார் பற்றிய செய்தித் தொகுப்புதான் இது. செல்போன் மாமூலுக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைக்கும் நடுவில் ஓடுகிறது, ஒற்றுமையான ரேகை ஒன்று. இங்கே -அதாவது டாஸ்மாக்கில் மது கிடைக்கும். ‘பார்’ கிடைக்காது. தமிழ்நாடு….

பாஜகவுக்காக பூரி சுட்டுக் கொடுத்து வாசன் பிரசாரம்!

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன். பால கணபதிக்கு, த.மா.காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்ட சிறுவாபுரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், வேட்பாளர் பொன்.பால கணபதியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்…..