Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

ஆளுநர் ரவி சிறுவாபுரி முருக வழிபாடு |பக்தர்கள் காத்திருப்பு…

வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. முருகப் பெருமானின்….

பொன்னேரி : அம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ செல்ல மாரியம்மன் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சயனா வரம் கிராமத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அப்பகுதி….

தீவிரவாதக் குழுக்கள் இப்படித்தான் அழிந்தது…

ஆபரேசன் சிந்தூர்.முன்னே – பின்னே… காஷ்மீர் மாநில பஹல்ஹாமில் சுற்றுலாவுக்குப் போன 26 பேரை, 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதக்குழு சுட்டுக்கொன்றது. இந்த கொடூரச்செயலை உலகநாடுகள் பலவும் கண்டித்தன. பாகிஸ்தான் மட்டும், ‘சம்பவத்துக்கு காரணமே இந்தியாதான்’ என்று….

மேனாள் அமைச்சர் ஜெயகுமார் கொடுத்த புகாரில் திடீர் திருப்பம்…

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு….

எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு விழா !

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா மற்றும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பரிசு….

காஞ்சிபுரம் வசூல்ராஜா படு கொ**லை- பின்னணி!

காஞ்சிபுரம் பகுதி பிரபல ரவுடி வசூல்ராஜா என்கிற ராஜா வயது 39. மாவட்ட காவல் நிலையங்களில் இவர்மீது கட்ட பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொ**லை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. மொத்தம் 27 வழக்குகள். அதில் 4 கொ**லை வழக்குகள். இன்று….

“சிறுபான்மை மாணவர்கள் பயனுற கல்வி நிறுவனங்கள் தேவை” !

‘வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மதரஸா-இ-ஆஸம் வளாகத்தில் சிறுபான்மை மாணவர்கள் பயன் பெறும் வகையில் கல்வி நிறுவனங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்’ என்று – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர்….

இராணி அண்ணாநகரும் 896 வீடுகளும் – குமுறும் பொதுமக்கள் …

தமிழக அரசின் 2025-2026-ஆம் நிதி ஆண்டு ஆண்டு பட்ஜெட்டில் சென்னை இராணி அண்ணாநகர் திட்டப்பகுதியில் அமைந்துள்ள 896 வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கக்கோரி நாளை (12.03.2025 புதன்கிழமை) காலை 10 மணிக்கு இராணி அண்ணாநகர் பிரதான நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது…..

புயல் நிவாரணம் கோரும்12 கிராமம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், “இளநாங்கூர் செட்டிமேடு கூத்த கோவில் வக்காரமாரி மற்றும் 12 கிராமங்களுக்கு, சென்ற புயல்மழை சேத….

பட்டா கோரி நாளை பேரணி!

பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள், நாளை பேரணி நடத்துகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியம், ஏலியம்பேடு ஊராட்சியில் உள்ள கிராம நத்தம் நிலத்தின் (சர்வேஎண்179/1) பூர்வகுடி மக்கள் ஏலியம்பேடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக உள்ளனர். அவர்களுக்கு குடிமனை….