Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

“எப்பவும் லேட் ! ” ரெயிலுக்கு சிறை|

சென்னை விம்கோ நகரில் ரெயில் பயணிகளின் ‘ரெயில் சிறைபிடிப்பு’ போராட்டத்தால் பதற்றமான சூழல் உருவானது.சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரெயில்,ஒரு மணி நேர காலதாமதத்திற்குபின்னும் வர தாமதமானதால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். குறித்த நேரத்தில் ரெயில்களை….

சதங்கை பூஜை வசூல்|கதறும் பெற்றோர்|

ஏழை குழந்தைகளுக்கு பரதமே எட்டாக்கனி – இதில் லட்சங்களில் குருதட்சணை பிடுங்கும் அவலத்தை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் பரதநாட்டியத்தை ஒரு பிள்ளை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்தப் பிள்ளை அரங்கேற்றம் வரை வருவதுமே எட்டாக்கனி என்கிற….

சரக்கு ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து தீ – விபத்து! பின்னணியும், தீர்வுக்கான வழிமுறையும்…

“திருவள்ளூரில் சரக்கு ரெயில் பெட்டியில் அணையா – தீரெயில்வே துறையின் அலட்சியமே” என பொதுமக்கள் குற்றச்சாட்டு… சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை….

ஓவர்டேக் முயற்சி : 3 கல்லூரி பேருந்துகள் விபத்தில் சிக்கின…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பஞ்செட்டி வேலம்மாள் பொறியியல் கல்லூரி உள்ளது. இன்று மாலை வகுப்புகள் முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு அவர்களது இருப்பிடத்திற்கு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு கல்லூரி பேருந்துகள் ‘காரனோடை’ என்ற பகுதியை அடைந்தது. அப்போது ஒன்றை….

தள்ளாடி தள்ளாடி சாலையில் சிதறிய கன்டெய்னர் சுமை கண்ணாடி…

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் வீட்டு உபயோக அலங்கார கண்ணாடி பொருட்கள், ஜன்னல், அலுவலக கதவுகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி ஆகியவற்றை உற்பத்தி செய்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந் நிலையில் நித்திஷ்….

வேன் மோதி 2 பேர் சாவு – நிவாரணம் கோரி மறியல்…

தனியார் கட்டண தபால் சேவை நிறுவன வாகன மோதி காவலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த விவகாரத்தில் உதவியாளரை (கிளீனர்) காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தபாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி கிராம மக்கள் கொரியர் (தனியார் தபால் சேவை)….

அங்கன்வாடியில் வேலை ரெடி! மோசடி நபர்கள் கைது- கார், பணம் பறிமுதல்…

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய அங்கன்வாடி பணியாளர் வேலை வழங்குவதாக பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் 115 அங்கன்வாடி….

ரூ.45 கோடி மோசடி புகார்! தனியார் பால் நிறுவன மேலாளர் விபரீத முடிவு…

சென்னையில் தனியார் பால் நிறுவனத்தில் 45 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து அதிகாரி தூக்கிட்டு தற்கொ*லை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரெட்டேரி பகுதியில் திருமலா என்ற பிரபல தனியார் பால்….

ரோபோடிக் மூலம் 500+ மூட்டுமாற்று சிகிச்சை|

சென்னை பிரசாந்த் மருத்துவமனை ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 500 + மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது! சென்னையின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான பிரசாந்த் மருத்துவமனை, அதிநவீன நான்காம் தலைமுறை ரோபோட்டிக் உதவியுடன் 500 மூட்டு மாற்று….

கஞ்சா போதை மோதல்| இருவர் கொலை- புதைப்பு|

கஞ்சா போதையில் இளைஞர்கள் இருவரை கொலை செய்து புதைத்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன், ஆகாஷ். இவர்கள் இருவரும்….