ஆள்வோரை கண்டித்து ஆள்வோரே மறியல்|
எங்கள் கட்சி பேனரைக் கிழித்துவிட்டார்கள் என்று சொல்லி விசிகவினர் சாலைமறியல் செய்கிறார்கள். சாலைமறியல் செய்வதற்கு எப்போதுமே போலீசில் அனுமதி கொடுக்க மாட்டார்கள். இது அனுமதி இல்லாத மறியல். மறியலை கலைக்க (அ) பாதுகாப்பு கொடுக்க போலீஸ் வருகிறது. ஏன் பாதுகாப்பு? சொல்கிறேன்…..
