Day: August 16, 2026

மூன்று தமிழர் இறப்புக்கு நீதி தேவை : மல்லை சத்யா கோரிக்கை|

கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் கொடூரமான முறையில் கொ*லை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திராவிட வெற்றிக்கழகத் தலைவர் மல்லை சி.இ.சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தினத்தன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் மாவட்டம் ஹன்னூர் தாலுகா சாக்கிய வனப்பகுதியில்….

அறங்காவலர் குழு தலைவரின் அதிகாரம் இதுதான்!

கோவில் அறங்காவலர் குழு தலைவரின் அதிகார வரம்பும்- HR&CE விதிமுறைகளும்! தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 43,786 இந்துக் கோயில்களும், சமணக் கோயில்கள், திருமடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பட மொத்தம் 46,331 ஆன்மீகச் சொத்துக்களும்….