மூன்று தமிழர் இறப்புக்கு நீதி தேவை : மல்லை சத்யா கோரிக்கை|
கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் கொடூரமான முறையில் கொ*லை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திராவிட வெற்றிக்கழகத் தலைவர் மல்லை சி.இ.சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தினத்தன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் மாவட்டம் ஹன்னூர் தாலுகா சாக்கிய வனப்பகுதியில்….
