Day: April 17, 2022

பரவிய பொய்ச் செய்தி… மீண்டும் விசாரித்த போலீசார்!

சென்னை மதுரவாயல், கிருஷ்ணாநகர் பகுதியில் கார் ஒன்று தீப்பற்றி எரிவதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க மதுரவாயல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். காரின் உரிமையாளரும், பா.ஜ.க. மாவட்டச் செயலாளருமான சதீஷ் குமாரிடம் சம்பவம்….

மூணு லாரி, 105 டன் இரும்பு… ரூ. 1.25 கோடி சுருட்டிய கும்பல்!

மூன்று லாரிகளில் ஒன்னேகால் கோடி ரூபாய் மதிப்பிலான 105 டன் இரும்பு காயில்களை பாதுகாப்பு பணியில் இருந்த தங்கங்களே திருடிய சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் சிப்காட்டில் தனியார் நிறுவன கிடங்கில் ரூபாய் 1 கோடியே 25….