பரவிய பொய்ச் செய்தி… மீண்டும் விசாரித்த போலீசார்!
சென்னை மதுரவாயல், கிருஷ்ணாநகர் பகுதியில் கார் ஒன்று தீப்பற்றி எரிவதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க மதுரவாயல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். காரின் உரிமையாளரும், பா.ஜ.க. மாவட்டச் செயலாளருமான சதீஷ் குமாரிடம் சம்பவம்….


