Category: new

new

தேசிய புலனாய்வு முகமை (N.I.A) யின் தலைமை இயக்குநர் நியமனம் !

தேசிய புலனாய்வு முகமை (N.I.A) யின் தலைமை இயக்குநராக சீனியர் ஐபிஎஸ் அதிகாரி தினகர்குப்தா, நேற்று (ஜூன்-23- 2022) மாலை நியமிக்கப்பட்டார். பஞ்சாப் மாநில கேடர் 1987- பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான தினகர் குப்தா , மார்ச் 31-2024- வரை என்.ஐ.ஏ.வின்….

new

தாதுமணல் திருட்டு : கடல்நீர் உட்புகும் அபாயத்தில் உடன்குடி!

திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத மணற்கொள்ளை பெரிய அளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளத்தில் சில நாட்களுக்கு முன்னர் குளம் தூர்வாரி தருகிறோம் என்னும் பெயரில் 2000….

new

சிறுமிக்கு தொல்லை ! சாமியாடியை கைது செய்தது போலீஸ் …

பள்ளிமாணவியான சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சாமியாடி குறி சொல்லும் பிரசாந்த் என்ற ஆசாமியை போலீசார் கைது செய்து, நீதிமன்ற நேர் நிறுத்தலுக்குப் பின், சிறையில் அடைத்தனர் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரத்தை சேர்ந்த ஒருவர், திருப்பெரும்புதூர் அனைத்து மகளிர்….

new

சாக்கடையில் கலந்த இரண்டுநாள் மழை ! சென்னை வேப்பேரியில் நேரடி காட்சி !

சென்னையில் மாலை -இரவு வேளைகளில் மட்டும் கடந்த இரு தினங்களாக மழைப் பொழிவு இருந்து வருகிறது. இரண்டு நாள்கூட முழுநாள் பொழிவில்லாத இந்த மழைக்கே சென்னையின் பல பகுதிகளில் வெள்ளநீர் தள்ளாட்டம் போடுகிறது.மக்கள் குறைகளைத் தீர்க்கக் கூடிய சென்னைபெருநகர போலீஸ் கமிஷனர்….

new

கூகுள் பே மூலம்
கஞ்சா ஆர்டர் !
சிக்கிய மாணவர்கள்…

சென்னை புறநகர் தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.தாம்பரம் அடுத்த சேலையூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர், போதைப் பொருள் கஞ்சாவை விற்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைக்கவே அதுகுறித்த விசாரணையில் தீவிரமாக இறங்கினர்…..

new

ஜாலியாய் ஊர்சுற்ற ஜோடி போட்டு திருட்டு !

பொதுவாகவே ரயில்வே ஸ்டேசன், பஸ் டெப்போ, பெரிய பெரிய ‘மால்’ கள்ல போலீஸ் டீம் கண்காணிப்புல சீரியசா இருப்பாங்க ! சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்ல அப்படிப்பட்ட கண்காணிப்புல இரண்டு பேர் சிக்கியிருக்காங்க. முதற்கட்டமா நடந்த விசாரணையில அவங்க ஆவடி ஜெயஸ்ரீ….

new

கஞ்சா – போதை மாத்திரை கடத்தல் கும்பல் சிக்கியது!

கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி விற்றதாக 19 பேரை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர்….

new

கதறவிடும் கொரியர் சேவை… தனியார் லட்சணம் !

சத்தமே இல்லாமல் அஞ்சலக சேவையை ஓரங்கட்டிவிட்டு தபால் சேவை (?)யில் முன்னணியில் இருக்கிறது கொரியர் சர்வீஸ்.இத்தனைக்கும் கட்டணம், சேவை என்று எந்த வகையிலும் இந்திய அஞ்சல்துறை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு குறை வைத்தது இல்லை. கடிதமோ, மணி ஆர்டரோ, பொருட்களை பார்சல்….

new

சென்னையில் புதிதாக இரண்டு போலீஸ் டி.சி. ஆபீஸ்!

சென்னைக்கு கூடுதலாக இரண்டு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள கொளத்தூர் மற்றும் கோயம்பேடு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்களுக்கு புதிதாக இரண்டு துணை கமிஷனர்கள் நியமிக்கப் படுகிறார்கள். இதன் மூலம் முன்பு இருந்தது போன்றே 12 துணை….

new

மாணவர்களோடு முதலமைச்சர்!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு, ‘எண்ணும் எழுத்தும்’ எனும் கற்றல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (13.06.2022) தொடங்கி வைத்தார். எட்டு வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்,….