Category: new

தொடரும் மலக்குழி சாவுகள்…

மனிதக் கழிவை மனிதனே அகற்றுகிற கொடுமைக்கு விடிவு கிடைக்கஇன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. கழிவில் ஏற்படும் அடைப்புகளை நீக்க கையாளும் தூர்வாருதல் முறையில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமேகடைபிடிக்கப்படுவது இல்லை. இது போன்ற சூழல்களில் ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு குறையாமல்….

அண்டா கா கசம், அபூ கா கசம் பொன்னேரி சாக்கடை திட்டம், எப்ப முடியும் சீசே… ?

தமிழ்சினிமாப்பட ரசிகர்களால் 65 ஆண்டுகளாக கொண்டாடப்படும் சினிமா அலிபாபாவும் 40 திருடர்களும் என்றால் அது மிகையல்ல !அதிலும் அந்தப் படத்தில் இடம்பெறும் அண்டா கா கசம், அபூ கா கசம் திறந்திடு சீசே… என்கிற அந்த வசனம் எந்நாளும் கொண்டாடப்படும் வசனக்….

சென்னை புறநகர் ரயில்கள் தாமதம் -காரணம் இதுதான் !

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் ரயில் பொன்னேரிரயில் நிலையத்தை கடந்து, மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு செல்லும் புறநகர்ரயில் சேவை இதனால் பாதிக்கப்பட்டு….

பொன்னேரி ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் நேருக்கு….

“மலக்குழி மரணங்களுக்கு அரசே பொறுப்பு”… தேசிய ஆணையம் குற்றச்சாட்டு!

மனிதகழிவை மனிதனே அகற்றுகிற கொடுமைக்கு விடிவு கிடைக்கஇன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. கழிவில் ஏற்படும் அடைப்புகளை நீக்க கையாளும் தூர்வாருதல் முறையில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமேகடைபிடிக்கப்படுவது இல்லை. உடலிலோ கைகளிலோ முகத்திலோஎந்தக் கவசமும் இல்லாத நிலையில் தான் தனியார்….

கருடன் வலம் வரும் தலம்… அடியாருக்கு அருளிய அரங்கன்!

பூலோக வைகுண்டம் என்று பெரியோர்கள் உகந்து கொண்டாடும் திருவரங்கப் பெருமானைஆழ்வார்கள் பலரும் பலவிதமாக தரிசித்து மகிழ்ந்து இருக்கிறார்கள், ஆனாலும், ஆண்டாள் நாச்சியாரின் தரிசனம் அற்புதம் ! எழிலுடைய அம்மனை மீர் என் அரங்கத்தின் அமுதர்குழல் அழகர் வாய் அழகர் கண்ணழகர் கொப்பூழில்….

ஆற்றுமணல் கொள்ளை ! நிலத்தடி நீருக்கு தட்டுப்பாடு …

திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏரிகளில் சட்ட விரோத கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட தடபெரும் பாக்கம்,ஆமூர், வடக்கு நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளில் 30 முதல் 40 அடி ஆழ குழிதோண்டி தினமும்….

உழைப்பாளர் தினத்தில் உயிரிழந்த உழைப்பாளிகள் !யார் காரணம்?

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கோவிந்தன் மற்றும் சுப்புராயலு. இவர்களில் கோவிந்தன் அரசுப் பணியாளர். இருவரும் அதே பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியின் கழிவுநீர் தொட்டியை (செப்டிக் டேங்க்) தூய்மைப்படுத்த அதற்குள் இறங்கி நீண்ட நேரம் ஆகியும்….

பேரரசன் நந்திவர்மனின் 108 ஈஸ்வரர்… அகத்தியரை மிரட்டிய பிள்ளையார்!

பேரரசன் நந்திவர்மன் நிர்மாணித்த 108 சிவாலயங்களும் அகத்திய மாமுனியை அலறவைத்த (பிள்ளையார்) ஸ்ரீ அங்கோலன் தும்பிக்கையின்றி காட்சி தரும் திருத்தலமும் சென்னை புறநகர் பொன்னேரி -திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்லவ மாமன்னன் நந்திவர்மன் பெயர் தாங்கிய வரலாற்று ஆவணத்தை படமாக்கியுள்ள திரைப்பட….

சென்னை M.F.L. நிறுவனத்தில் நள்ளிரவு நடக்கும் உள்ளிருப்பு போராட்ட பின்னணி…

மத்திய அரசுக்கு சொந்தமான சென்னை M.F.L. நிறுவனத்தில் நள்ளிரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் குதித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்? போராட்டத்தில் குதித்துள்ள மத்திய அரசுத் தொழிலாளர்கள் தரப்பில் பேசினேன். “பணி ஓய்வு பெறும் நாளில் பணிக்கொடை உள்ளிட்ட சர்வீஸ்….