Category: new

தனியார் பள்ளி திடீர் மூடல்! பெற்றோர் முற்றுகை…

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆர்.ஏ.என். என்ற தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வந்தன. தொடர்ந்து பள்ளியை நிர்வகிக்க முடியாததால் அதன் நிர்வாகம் பள்ளியை நிரந்தரமாக இழுத்து….

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடர்கள் : 14பைக் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக வரவே அவனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் முன்பின் முரணான தகவல்களை சிறுவன் தெரிவிக்கவே போலீசார், ஆவணங்களை சோதிக்க,….

ஜோதிட ரகசியம்! உடைத்துப் பேசும் பூம்புகார் ஸ்ரீனிவாசன்…

ஜாதகம் கணிப்பதில் நேரத்தின் முக்கியம். ஒருவரது பிறந்த நேரத்தைக் கொண்டு ஜாகம் கணித்து பலன் கூறப்படுகிறது. ஜாதகம் கணிப்பதில் குழந்தை பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது குழந்தை பிறந்த நேரம் இந்திய நேரப்படி (INDIAN STANDARD TIME)….

கோர ரயில் விபத்து! களத்தில் தலை நிமிர்ந்த தமிழ்நாடு…

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்றிரவு ஏழுமணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எதிரே வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதியது…..

நாட்டின் பெரிய ரயில் விபத்து… தமிழ்நாட்டவர் 35பேர் பலி!

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாமாநிலம் பாலசோர் மாவட்டத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 12 பெட்டிகள் சரிந்து,எதிர் தண்டவாளத்தில் விழவே, எதிரே வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்….

கோயிலில் சூடம் ஏற்றிய பெண்ணின் சேலையில் தீ பிடித்து சாவு…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் வரலட்சுமி. தீவிர அம்மன் பக்தை. கடந்த 26.05.2023. அன்று, அதே பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, வாங்கிச் சென்ற கற்பூரத்தை ஏற்றி அம்மனுக்கு ஆராதனை….

உயிர்த்தியாகம் செய்த ‘பாச’ நாய்!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அன்பழகன் நகரை சேர்ந்தவர் புவனேஷ்வர் (27). சில நாட்களுக்கு முன் இவருடைய நண்பர் கிரண் என்பவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுக்க முயன்ற, புவனேஸ்வர் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த புவனேஸ்வர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை….

நூலகங்களில் தினமலருக்கு தடை விதித்தது சரியா ?

கிராமப்புற நூலகங்களில் ‘தினமலர்’ வருவது இல்லை. முற்றிலும் நிறுத்தி விட்டார்கள்.கிராமத்துக்கும் நகரத்துக்கும் மையமாக இருக்கும் புறநகர்ப் பகுதிகளிலும் ‘தினமலர்’நூலகங்களுக்கு வருவது இல்லை. இம்மாதம் (மே -2023) 26 ஆம் தேதி முதல், நகர்ப்புற நூலகங்களுக்கும் ’தினமலர்’ வருகை முற்றிலும் ரத்து ஆகியுள்ளதாக….

ஏரியில் குவாரியா ?ஜேசிபி இயந்திரம் சிறைபிடிப்பு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கீழ் மேனிகிராமத்தில் உள்ள சுமார் 90 ஏக்கர் பரப்பு ஏரியில் மழைக்காலங்களில்தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கும், கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏரியில் உள்ள சவுடு மண்ணை அள்ளுவதற்காக மண்….

வெறி நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் மீட்பு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை வெறி நாய்கள் சுற்றி வளைத்து துரத்திச் சென்றன. இதனைக் கண்ட பகுதி இளைஞர்கள் சிலர் கற்களை வீசி எறிந்து வெறி நாய்களை விரட்டியடித்தனர். பின்னர் அந்தப் பெண்….