தனியார் பள்ளி திடீர் மூடல்! பெற்றோர் முற்றுகை…
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆர்.ஏ.என். என்ற தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வந்தன. தொடர்ந்து பள்ளியை நிர்வகிக்க முடியாததால் அதன் நிர்வாகம் பள்ளியை நிரந்தரமாக இழுத்து….
