சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் இல்லை! ஆட்சியர் -எஸ்.பி.கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு….










