ஆற்றின் நடுவே சாலை ! மணல் கொள்ளையர் கொட்டம்! பதறும் விவசாயிகள்…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விவசாயிகள் தோட்டக்கலை சார்பில் வழங்கப்படும் மானிய விலை விதைகள் தரமற்றவையாக உள்ளதாகவும் அத்தகைய விதைகளை பயன்படுத்தினால்….








