Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

சீமான் திடீர் மயக்கம்! தொண்டர்கள் அதிர்ச்சி….

சென்னை திருவெற்றியூர் பகுதியில் செய்தியாளர் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொண்டர்கள் மத்தியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சீமானுக்கு மருத்துவ சிகிச்சை….

போதைப்பொருள் புழக்கம் தடுக்க போலீஸ் புதிய திட்டம்!

போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க புதிய திட்டத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னெடுத்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் ‘அம்மா மாளிகை’ யில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்….

பழங்குடியின மக்கள் இடத்தில் தனியார் கல்லூரியா?

பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை தனியார் கல்லூரிக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசு அதிகாரிகளைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப் பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.எங்கே எப்போது இந்த கொடுமை நடந்தது என்று பார்ப்போம்.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கள்ளுக்கடை மேடு, குப்பம்….

மீஞ்சூர் பகுதியில் புதிதாய் 2 காவல் நிலையங்கள்! ஆவடி போலீஸ் கமிஷனர் ரத்தோர் தகவல்.

திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் சுற்றுப் பகுதியில் குற்றங்களை தடுக்க புதிதாய் இரண்டு போலீஸ் ஸ்டேசன்கள் உருவாக உள்ளது. போலீசாருக்கு வெய்யில் கால பாதுகாப்பு தொப்பி, கூலிங் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதை தெரிவித்தார்…..

18 டூ 88 வரை கைகோத்த நண்பர்கள் பொது அறிவு சங்க விழா!

பதினெட்டு வயதிலிருந்து எண்பத்தியெட்டு வயதை கிராஸ் செய்துள்ள நூற்றுக்கணக்கான நட்புகள் ஒன்றிணைந்த ஒரு விழா சென்னையில் ஆண்டு தோறும் நடக்கிறது. நண்பர்கள் பொது அறிவுச்சங்கம் என்ற பெயரில் 1985- ஆம் ஆண்டுமுதல் சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த….

சீரழியும் நார்த் மெட்ராஸ்! பின்னணியில் யார் – யார்?

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது ஒட்டு மொத்த நாட்டிற்கான கருத்து. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைப் பொறுத்தவரை அது தலைகீழ் மாற்றம்தான். வடசென்னைதான் தேய்மானத்தின் உச்சத்தில் இருக்கிறது ! சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் அனைத்திலும் நார்த் மெட்ராசுக்கு எப்போதுமே….

50 டன் கடத்தல் அரிசி மீட்பு… வட்டாட்சியர் ரஜினிகாந்த் நடவடிக்கை !

50 டன் கடத்தல் அரிசி மீட்பு… வட்டாட்சியர் ரஜினிகாந்த் நடவடிக்கை ! கடத்துவதற்காக கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 50 டன் ரேஷன் அரிசியை வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையிலான அரசு அதிகாரிகள் தடுத்து பறிமுதல் செய்தனர். சென்னையை அடுத்த செங்குன்றம் – அலமாதி….

அரசு – தனியார், வேலை வாய்ப்பு முகாம் ! அமைச்சர்கள் ஆணை வழங்கினர்

திருவள்ளூர் மாவட்டம் புதுவை பகுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்துகொண்டு முகாமில் கலந்துகொண்டு….

பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் : விளக்கமளிக்க தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்!

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்துக்குள் நேரடியாக பதிலளிக்க அதில் உத்தரவிடப்….

மீடியாக்கள் ஸ்டாலினுக்கு ஏன் பயப்பட வேண்டும்? டி.ஜெயகுமார் கேள்வி

சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : பொய் வழக்குகள் மூலம் கழகத்தை அழித்துவிட வேண்டும் என்று விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது.இந்த விடியா அரசு ஆரோக்கியமான விமர்சனத்திற்கு….