Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

ஃபாரக்ஸ் முதலீடு ! கோடியில் மோசடிகள்… எக்ஸ்பர்ட் கருத்து !

பிட்காயினில் முதலீடு, ரூ. 1கோடியே 80லட்சம் வரை மோசடி என்ற தகவலுடன் ஒரு செய்தி நம் காதுக்கு வந்தது. பிட்காய்ன் பெயரால் மோசடி என்றதும் அதிக கவனத்துடன் விவகாரத்தைக் கவனித்தோம். அதாவது, சென்னை திருமங்கலம், குற்றப்பிரிவு போலீசுக்கு ஒரு புகார், வந்திருக்கிறது….

பளீச் கண்ணு, ஸ்ட்ராங் கல்லீரலு, எரிச்சல் இல்லாத உச்சாவுக்கு வழி!

பெண் வளர்த்தியோ பீர்க்கு வளர்த்தியோ என்றொரு சொலவடை நாட்டில் உண்டு. அந்தளவுக்கு வேக வேகமாய் வளர்ந்து நிக்கிற நார்ச்சத்து மிகுந்த காய், பீர்க்கங்காய் ! ஞாயிற்றுக்கிழமைல மார்க்கெட்டுக்குப் போயி மிஸ்டர் பீர் பாட்டில வாங்கினாதான் ஆச்சுங்ற சன்டே சபதிஸ்ட்கள் (சபலிஸ்ட்டுகள் மாதிரி….

போதைப் பொருளுடன் சிக்கிய ஈரான் கப்பல் !

நடிகர் சூர்யா நடித்த சிங்கம் சினிமாப்பட பாணியில் கப்பலில் கடத்தி வந்த போதைப் பொருளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (N.I.B.) அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு கடத்தல் நபர்கள் 11 பேரை கைது செய்துள்ளனர். சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் போதைப்….

ஏழுநாள் குற்றவழக்கு! 9 பேருக்கு குண்டாஸ்…

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, வேலை வாய்ப்பு மோசடி மற்றும் ஆவணங்கள் மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 9 பேரை குண்டர் தடுப்புக் காவல் (குண்டாஸ் ஆக்ட்) சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில்….

கூடுதல் துணை கமிஷனரின் நெகிழ வைக்கும் பெருந்தன்மை ! – சென்னை அப்டேட்…

(1) சென்னை அயோத்தியா நகர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் மணி. மீன்பிடி தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று வீட்டின் எதிரே லேடி வெலிங்டன் பள்ளியின் காம்பவுண்டு சுவர் பக்கம் இருந்த முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்க முயன்றுள்ளார். இரும்பு தொரட்டி கம்பி மூலம்….

100 கிலோ குட்கா பறிமுதல்!

சென்னை திருமுல்லைவாயல், சத்யா நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் குட்கா பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார், குறிப்பிட்ட பகுதியைக் கண்காணித்து அதிரடியாக ஒரு வீட்டில் நுழைந்து….

ஆறாவது மாடி! அறை எண் 6001… சொந்த கோட்டைக்கு திரும்பும் கோட்டை!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான ‘கோட்டை’, மீண்டும் ஓமந்தூரார் மாளிகையில் செயல்படக் கூடிய நாள் தொலைவில் இல்லை என்றே எண்ணத் தோணுகிறது! தற்போது இயங்கிவரும் புனித ஜார்ஜ் கோட்டையின் உள் அரங்கும், அமைச்சர்கள், துறை ஐஏஎஸ் களின் அலுவலகங்களும் இட நெருக்கடியோடுதான்….

போலீஸ் மருத்துவ முகாம்… பெற்றோர் 400 சிறார் பங்கேற்பு!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பாய்ஸ் (சிறார்) கிளப் சிறார்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை மேற்கு போலீஸ் இணை கமிஷனர் ராஜேஸ்வரி தலைமையில், அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத் புளியந்தோப்பு துணை….

நிலமோசடி வழக்குகள்! இதைத்தான் போலீஸ் செய்யணும்…

போலி ஆவணத்தைக் காட்டியும், ஆள் மாறாட்டம் செய்தும் நிலமோசடியில் ஈடுபடுகிறவர்கள், எல்லா காலகட்டத்திலும் நிறைவாகவே இருக்கிறார்கள். யாராவது சிறுதொழில் தொடங்க லட்ச ரூபாய் லோன் கேட்டுப் போனால் மூன்று தலைமுறை ஆவணங்களை ஸ்கேன் செய்கிற வங்கிகள்தான், (நில) அபகரிப்பு நிலங்களின் மீது….

சென்னை போலீஸ் ரெய்டு : கஞ்சா – போதை மாத்திரைகள் பறிமுதல்! 129 பேர் கைது

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், ஏழு நாட்கள் போலீசார், பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) என்ற திட்டத்தை போலீசார் மேற் கொண்டு வருகின்றனர். 25.03.2022 முதல் 31.03.2022 வரையிலான 7….