கஞ்சாவுடன் ஆந்திரா டூ சென்னை வந்த தம்பதி!
சென்னை மண்ணடி, பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் முகமது நௌஷாத் அலி. ராயபுரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 17 ம் தேதி ஆந்திரா அடுத்த விசாகப்பட்டினம் அருகிலுள்ள துளி என்னும் இடத்திற்கு 3-வது மனைவி ஆயிஷா என்பவருடன் சென்று அந்தப் பகுதியில்….










