பொதுமக்களை அச்சுறுத்திய 107 குற்றவாளிகள் கைது – சிறை!
சென்னை பெருநகரில், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும். பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பொது அமைதிக்கு பங்கம்….










