Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

பத்திரிகையாளர் சங்கத்தலைவர் முனைவர்.குமார்! HBD வாழ்த்துகள்…

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முனைவர் திரு.க.குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நமது ‘மெட்ராஸ்குரல்’ இணையதளம் சார்பில் அவரது சேவையும் அவரும் சிறப்பாய் மிளிர வாழ்த்துகிறோம். சென்னை நுங்கம்பாக்கம் மீடியா கிளப் சேம்பர் அலுவலகத்தில் இன்றுமாலை ஊடக நண்பர்களின்….

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு! முறைகேடானசொத்து பதிவு?

தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் வருமானத்திற்கு அதிகமான மதிப்பிலான சொத்தை வாங்கி ஆவணப்படுத்தியதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை செங்குன்றம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய….

ஆழ்ந்த இரங்கல்! மறைந்தார் சீனியர் ஜர்னலிஸ்ட் சுப்பிரமணி…

மூத்த பத்திரிகையாளர் ஆரணி சுப்பிரமணி உடல் நல குறைவால் காலமானார். அன்னாரின் இறப்பால் வாடும் உற்றார் உறவினர் ஊடக தோழமைகள் நட்புகள் அனைவருக்கும் ‘மெட்ராஸ்குரல்’ இணைய தளத்தின் சார்பில் ஆறுதலும் தேறுதலும்… பத்திரிகையாளர் திரு.பொன். கோ. முத்துவின் அஞ்சலி கட்டுரை… திருவள்ளூர்….

ஓசி சோறுக்கு ஓட்டலில் கலாட்டா! 4பேருக்கு வெட்டு…

திருவள்ளூர் அருகே சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் கொண்ட ரவுடி கும்பல், உணவக உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரை அரிவாளால் வெட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் செம்புலிவரம் கிராமத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர்….

புழல் ஏரியில் குளித்த வாலிபர் மூழ்கி மரணம்…

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பத்தை சேர்ந்தவர் டேவிட். வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வந்த இவரது மகன் பிரவீன்(21).நேற்று மாலை வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பலஇடங்களில் பிரவீனை….

மரகிடங்கில் தீ… ரூ.1கோடி சேதம்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மர கிடங்கு உள்ளது. இங்கு புதிய கட்டிட உபயோகத்திற்கான மரங்கள் மற்றும் ஆயத்த மரப்பலகைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் அதன் அருகில் இருந்த மின்….

தென்பெண்ணை ஆற்றுநீர் பாசனம் அழியும் அபாயம்!

கர்நாடக மாநிலத்தில் கழிவு நீர் கலப்பதால் கரு நிறத்தில் தண்ணீர் வெளியேறி விவசாய பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதுகுறித்து விவசாயியும் சமூக ஆர்வலருமான சோமசேகர் கூறும் போது: “கர்நாடக மாநிலத்திலும் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு….

ஜனன ஜாதகத்தில் செவ்வாய் -சந்திரன் கெட்டால் என்னாகும்?

(தொடர் பதிவு -6 கிரகங்களும், தடை தாமதங்களும்) ஜோதிட சாஸ்திரம் ஒரே நாளில் உருவாகி விடவில்லை. பல நூற்றாண்டு காலம் பல ரிஷிகள் தங்களது ஊன் உறக்கம் இழந்து வானத்தை பார்த்து கிரகங்களின் சஞ்சாரத்தை கண்டுபிடித்து உருவாக்கியது ஆகும். அப்படி அவர்கள்….

புழல் சிறையில் கைதிகள் மோதல்!

சென்னை புழல் நடுவண் (மத்திய) சிறையில் ‘கேரம்’ விளையாட்டில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் ஐந்துபேர் மீது புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை புழல் நடுவண் சிறையில் உள்ள,….

டிஜிபி சங்கர்ஜிவால்- கமிஷனர் ரத்தோர் ! -ஒரு பார்வை

சென்னை போலீஸ் கமிஷனரேட், ‘மெட்ரோ’ அந்தஸ்தை அடைந்த பின்னர் சத்தமில்லாமல் ஒரு விஷயம் அடிக்கடி நடக்கிறது. அது சென்னை மெட்ரோ போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருப்பவர், டிஜிபி 1-ஆக (காவல் தலைமை இயக்குநர்) பதவியில் அமர்வது! சென்னை போலீஸ் கமிஷனரேட், மெட்ரோ….